| |
 | மிருகங்களின் மாநாடு |
மிருகங்கள் ஒருமுறை மாநாடு ஒன்றைக் கூட்டின. இந்த மனிதன் தான்தான் படைப்பின் மகுடம் என்றும், மண்ணில் காண்பன அனைத்துக்கும் நானே பேரரசன் என்றும் கூறிக்கொள்கிறானே, அது சரியா என்று... சின்னக்கதை |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 2) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம் |
தஞ்சையிலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் புன்னைநல்லூர் உள்ளது. பசுமையான வயல்களுக்கு நடுவே ஆலயம் அமைந்துள்ளது. மூலவர்: மாரியம்மன். முத்துமாரி, துர்கை என அழைக்கப்படுகிறார். சமயம் (1 Comment) |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கண்ணற்றவனுக்கு அச்சமும் ஏற்பட்டால்... |
திரெளபதிக்கு இரண்டு வரங்கள் கொடுக்கப்பட்டன என்பதைப் பார்த்தோம். அந்தச் சமயத்தில் கர்ணனும் மற்ற கௌரவர்களும் அங்கே இருந்தனர் என்பதைக் கர்ணனுடைய பரிகாசப் பேச்சால் தெரிந்துகொண்டோம். ஹரிமொழி |
| |
 | ஒரு பனிநாள் விவாதங்கள் |
டிசம்பர் 21, கார்காலம் தொடங்கும் தேதி. அரசின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்புத் தேதியைக் கிழித்தெறிந்து விட்டு, இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே, கொட்டும் பனியோடு ஊரை அழகால் கொள்ளையடித்தது இயற்கை. சிறுகதை |
| |
 | வாள்வீச்சு வீரர் பவானி தேவி |
ஜான்சி ராணி லட்சுமி பாய், ராணி மங்கம்மாள், வேலு நாச்சியார் இவர்கள் பேரைச் சொன்னாலே கூடவே அவர்களது வீரமும், வாளேந்திய தோற்றமும் ஞாபகத்திற்கு வரும். பவானி தேவி என்றாலும் 'வாள்'... சாதனையாளர் |