| |
 | ஒரு பனிநாள் விவாதங்கள் |
டிசம்பர் 21, கார்காலம் தொடங்கும் தேதி. அரசின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்புத் தேதியைக் கிழித்தெறிந்து விட்டு, இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே, கொட்டும் பனியோடு ஊரை அழகால் கொள்ளையடித்தது இயற்கை. சிறுகதை |
| |
 | பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி |
பக்தர்களால் பகவான் என்றும் மஹரிஷி என்றும் அன்போடு போற்றப்படும் ரமணர், மதுரையை அடுத்த திருச்சுழியில், சுந்தரம் அய்யர் - அழகம்மை தம்பதியினருக்கு டிசம்பர் 30, 1879 அன்று மகனாகப் பிறந்தார். மேலோர் வாழ்வில் |
| |
 | மிருகங்களின் மாநாடு |
மிருகங்கள் ஒருமுறை மாநாடு ஒன்றைக் கூட்டின. இந்த மனிதன் தான்தான் படைப்பின் மகுடம் என்றும், மண்ணில் காண்பன அனைத்துக்கும் நானே பேரரசன் என்றும் கூறிக்கொள்கிறானே, அது சரியா என்று... சின்னக்கதை |
| |
 | தெரியுமா?: 'குறளரசி' சுகன்யா கல்யாணிசுந்தரம் |
விரிகுடா குறள்கூடம் நடத்திய திருக்குறள் போட்டி 2018ன் போது, திருமதி. சுகன்யா கல்யாணிசுந்தரம் 1330 குறட்பாக்களையும் இரண்டரை மணி நேரத்தில் பொருளுடன் ஒப்பித்து 'குறளரசி' பட்டம் வென்றார் சுகன்யா... பொது |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 2) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தெரியுமா?: தமிழ்நாடு அறக்கட்டளை: நியூ ஜெர்சி மாநாடு |
தமிழ்நாடு அறக்கட்டளையின் 44வது மாநில மாநாடு நியூ ஜெர்ஸியில் மே 26, 27 தேதிகளில் (மெமோரியல் வீக் எண்ட்) நடைபெறவுள்ளது. பட்டிமன்றப் பேச்சாளர்கள் திருமதி பாரதி பாஸ்கர், திரு. ராஜா ஆகியோரின்... பொது |