|  |  | 
|  | மிருகங்களின் மாநாடு | 
| மிருகங்கள் ஒருமுறை மாநாடு ஒன்றைக் கூட்டின. இந்த மனிதன் தான்தான் படைப்பின் மகுடம் என்றும், மண்ணில் காண்பன அனைத்துக்கும் நானே பேரரசன் என்றும் கூறிக்கொள்கிறானே, அது சரியா என்று... ![]() சின்னக்கதை | 
|  |  | 
|  | ஒரு பனிநாள் விவாதங்கள் | 
| டிசம்பர் 21, கார்காலம் தொடங்கும் தேதி. அரசின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்புத் தேதியைக் கிழித்தெறிந்து விட்டு, இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே, கொட்டும் பனியோடு ஊரை அழகால் கொள்ளையடித்தது இயற்கை. ![]() சிறுகதை | 
|  |  | 
|  | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கண்ணற்றவனுக்கு அச்சமும் ஏற்பட்டால்... | 
| திரெளபதிக்கு இரண்டு வரங்கள் கொடுக்கப்பட்டன என்பதைப் பார்த்தோம். அந்தச் சமயத்தில் கர்ணனும் மற்ற கௌரவர்களும் அங்கே இருந்தனர் என்பதைக் கர்ணனுடைய பரிகாசப் பேச்சால் தெரிந்துகொண்டோம். ![]() ஹரிமொழி | 
|  |  | 
|  | புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம் | 
| தஞ்சையிலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் புன்னைநல்லூர் உள்ளது. பசுமையான வயல்களுக்கு நடுவே ஆலயம் அமைந்துள்ளது. மூலவர்: மாரியம்மன். முத்துமாரி, துர்கை என அழைக்கப்படுகிறார். ![]() சமயம் ![]() (1 Comment) | 
|  |  | 
|  | தெரியுமா?: 'குறளரசி' சுகன்யா கல்யாணிசுந்தரம் | 
| விரிகுடா குறள்கூடம் நடத்திய திருக்குறள் போட்டி 2018ன் போது, திருமதி. சுகன்யா கல்யாணிசுந்தரம் 1330 குறட்பாக்களையும் இரண்டரை மணி நேரத்தில் பொருளுடன் ஒப்பித்து 'குறளரசி' பட்டம் வென்றார் சுகன்யா... ![]() பொது | 
|  |  | 
|  | பொழுதுகள் விடியட்டும்! | 
| மதுரை தியாகராஜர் எஞ்சினீரிங் காலேஜ் ஹாஸ்டல். சரவணனுக்குத் தூக்கமே வரவில்லை. அவன் கம்ப்யூட்டர் சயன்ஸ் இறுதியாண்டு படிக்கிறான். நாளைக்கு டி.சி.எஸ். கம்பெனி கேம்பஸ் செலக்ஷனுக்கு வருகிறார்கள். ![]() சிறுகதை |