| |
 | தங்கத்தின் தேன்கூடு |
"தாத்தா!" என்று கூவிக்கொண்டே பாலர்பள்ளி வாசலில் இருந்து வெளிப்பட்ட பேரப்பிள்ளையை ஆவலுடன் கையில் ஏந்தி அணைத்துக் கொண்டார் திருமூர்த்தி. ஐந்து வயதே நிரம்பிய பேரன் கார்த்திகேயன், இன்னும் மழலை... சிறுகதை |
| |
 | பூஜை முடியும்வரை காத்திருங்கள்! |
ஒரு குருவிடம் சீடர்கள் பலர் இருந்தார்கள். ஒருநாள் அவர்களிடம் குரு, "நீங்கள் பூஜை அல்லது தியானம் செய்யும்போது, எந்தத் தடங்கல் வந்தாலும் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். சின்னக்கதை |
| |
 | தில்லைவிளாகம் ஸ்ரீ வீரகோதண்ட ராமசுவாமி ஆலயம் |
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தலம் தில்லைவிளாகம். மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூரிலிருந்து பேருந்துகள் உள்ளன. மூலவரே பஞ்சலோக சிலையாக இருக்கும் சிறப்புப் பெற்றது... சமயம் |
| |
 | தெரியுமா?: சாகித்ய அகாதமி விருதுகள் |
சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு காலமான கவிஞர் இன்குலாபுக்கு 'காந்தள் நாட்கள்' என்னும் கவிதைத் தொகுப்பிற்காக தமிழ் மொழிக்கான அகாதமி விருது வழங்கப்படுகிறது. பொது |
| |
 | ஜ.ரா. சுந்தரேசன் |
பத்திரிகையாளரும், சாகாவரம் பெற்ற அப்புசாமி, சீதாப்பாட்டி கதாபாத்திரங்களை உருவாக்கியவருமான பாக்கியம் ராமசாமி (86) சென்னையில் காலமானார். இயற்பெயர் ஜ.ரா. சுந்தரேசன். அஞ்சலி |
| |
 | காலமானார்: யக்ஞேஸ்வர தீக்ஷிதர் |
சிகாகோ மக்களால் தீக்ஷிதர் மாமா என்று அன்புடன் அழைக்கப்பட்ட வேதவிற்பன்னர் ஸ்ரீ யக்ஞேஸ்வர தீக்ஷிதர் 80வது வயதில் டாலஸ் நகரத்தில் டிசம்பர் 27ம் நாள் இரவு 8:30 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். பொது |