| |
 | ஏரி, குளம்! |
தூர்ந்துபோன ஏரியின்மேல் கட்டப்பட்ட பங்களாவில் பெரிய்ய்ய நீச்சல் குளம்! கவிதைப்பந்தல் |
| |
 | வெடிக்கும் வார்த்தைகளை புஸ்வாணமாக.... |
பொதுவாகக் கோபம் வந்தால்
சண்டை போட்டு ஒருவர் மனதை ஒருவர் புண்படுத்திக் கொள்வோம். மறுபடியும் சகஜமாகப் பேச ஆரம்பித்துவிடுவோம். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | இவர்களை நினைக்க! |
"கொக்கரக்கோ!" கூவிவிட்டுக் கூரையில் இருந்த கோழி கீழே குதித்து, காலையுணவு தேடிக் குப்பையைக் கிளற, நானிருக்கிறேன் என்று ஆண்டவனின் ஆலயமணி ஒலிக்க, அன்றைய காலைப்பொழுது... சிறுகதை (1 Comment) |
| |
 | ஸ்ரீமத் ராமாநுஜர் (பகுதி - 3) |
ராமாநுஜர் தனது குருவான ஆளவந்தாரைத் துதித்து, ஸ்ரீரங்கநாதரைச் சேவித்த பின் 'ஸ்ரீபாஷ்யம்' எனப்படும் பிரம்மசூத்திர தத்துவ விளக்கத்தை எழுத ஆரம்பித்தார். ராமாநுஜர் சொல்லச் சொல்ல கூரத்தாழ்வான் எழுதினார். மேலோர் வாழ்வில் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: ராமனைக் கேளுங்கள் |
வால்மீகி ராமாயணத்தில் ராமனைக் காட்டுக்குப் போகையில் சீதையிடம் விடைபெற்றுக்கொள்ளும் சமயத்தில் 'நானும் உன்னுடன் வருகிறேன்' என்று சீதை அவனிடம் வாதிடும் கட்டம் மூன்று சர்க்க நீளம் கொண்டது. ஹரிமொழி |
| |
 | பெற்றோரை மதித்தால் கடவுள் துணையிருப்பார் |
ஒருமுறை அன்னை பார்வதியும், பரமேஸ்வரனும் வான்வழியே போய்க்கொண்டிருந்தார்கள். ஒரு மரக்கிளையில் ஒருவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்கள். அந்தக் கிளை ஒடிந்துவிழும் நிலையில் இருந்தது. சின்னக்கதை |