| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: உடைமையும் உரிமையும் |
சூதாட்டத்தில் பணயமாக வைக்கப்படுகிற பொருளை "இது இன்ன சிறப்புகளை உடையது. இது என்னுடைய பொருள். எனக்கு உரிமையுள்ளது. இதை வைத்தாடுகிறேன்" என்று சொல்லியே ஆடவேண்டும் என்பது... ஹரிமொழி |
| |
 | நான் |
அலைகளை உள்வாங்கிக் கொண்டு அமைதி காக்கிறது கடல். ஒரு குழந்தை குவித்துச்சென்ற மணற்கோட்டையை வட்டமிட்ட நண்டு ஊர்ந்து மறைந்து போகிறது மணலுக்குள். பறவைகள் பறந்த சுவடேயின்றி... கவிதைப்பந்தல் |
| |
 | நான் கண்ணாடியை மாத்திட்டேன் |
பிறந்தது முதல் அறுபத்தைந்து வருடங்கள் நாகர்கோவில் ஒழுகினசேரி கிராமத்தில். காலை எழுந்திருப்பது, பழையாற்றில் குளியல், சேது லட்சுமிபாய் பள்ளிக்கூடத்தில் படிப்பு, லாலாக்கடை அல்வா, சங்கர அய்யர் ஹோட்டல்... சிறுகதை (1 Comment) |
| |
 | ஜவ்வாது |
அருகில் பார்க்கக் காரை விட்டு இறங்கினான். துண்டிக்கப்பட்ட கையேதான். 'மை காட்' என மனசுக்குள்ளே சொன்னான் கார்த்திக். சரியாக அளவெடுத்ததுபோல் முழங்கைவரை துண்டிக்கப்பட்டிருக்கிறது. ரத்தம் இல்லை. சிறுகதை |
| |
 | VisitorsCoverage வழங்கும் புதிய பயணியர் காப்பீட்டுத் திட்டம் |
விசிட்டர்ஸ் கவரேஜ் நிறுவனம் ChoiceAmerica என்ற புத்தம் புதிய பயணியர் காப்பீட்டுத் திட்டத்தை அமெரிக்கா வருவோரின் தேவைக்கேற்பப் பல சிறந்த அம்சங்களுடன் வடிவமைத்துள்ளது. பொது |
| |
 | வரம் |
மகா சமுத்திரங்களின் அடி ஆழத்தில், மலையன்னை பிரசவித்த நதிகளின் ஓட்டத்தில், குளங்களில், குட்டைகளில், வட்டக் கிணறுகளில், எல்லைகள் கொண்ட ஏரிகளில், ஏன், கண்ணாடித் தொட்டிகளிலும்... கவிதைப்பந்தல் |