Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | முன்னோடி | அஞ்சலி | சமயம் | பொது
Tamil Unicode / English Search
கர்ஜனை
த்ரிஷா ஆக்‌ஷன் நாயகியாக நடித்திருக்கும் படம் 'கர்ஜனை'. முக்கிய வேடங்களில் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், ' மேலும்...
 
சுதாகர் கஸ்தூரி
தமிழிலக்கிய உலகில் அறிவியல் தகவல்களைக் கட்டுரைகளாகத் தந்து அறிமுகப்படுத்தியவர் பெ.நா. அப்புஸ்வாமி என்றால் பிற்காலத்தில் கதைகள மேலும்...
 
பிராக்கொலி சப்பாத்தி
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கிண்ணம்
ப்ராக்கோலி - 1 பெரிய பூ
சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
மேலும்...
 
அ. மருதகாசி
"வாராய் நீ வாராய், போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்", "ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை", "மணப்பாறை மாடுகட்டி மாயவரம் மேலும்...
 
வரம்
மகா சமுத்திரங்களின் அடி ஆழத்தில், மலையன்னை பிரசவித்த நதிகளின் ஓட்டத்தில், குளங்களில், குட்டைகளில், வட்டக் கிணறுகளில், எல்லைகள் கொண்ட ஏரிகளில், ஏன், கண்ணாடித் தொட்டிகளிலும்...கவிதைப்பந்தல்
நான் கண்ணாடியை மாத்திட்டேன்
பிறந்தது முதல் அறுபத்தைந்து வருடங்கள் நாகர்கோவில் ஒழுகினசேரி கிராமத்தில். காலை எழுந்திருப்பது, பழையாற்றில் குளியல், சேது லட்சுமிபாய் பள்ளிக்கூடத்தில் படிப்பு, லாலாக்கடை அல்வா, சங்கர அய்யர் ஹோட்டல்...சிறுகதை(1 Comment)
தெரியுமா?: அனுராதா சுரேஷுக்கு பேராசிரியர் T.R. சுப்ரமண்யம் விருது
விரிகுடாப்பகுதியின் ஃப்ரீமான்ட்டில் சுருதி ஸ்வர லயா என்ற கலைக்கல்விப் பள்ளியை நிறுவி, கடந்த 20 ஆண்டுகளாகக் கலைச்சேவை புரிந்துவரும் திருமதி. அனுராதா சுரேஷ் அவர்களுக்கு இவ்வாண்டின்...பொது
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
வங்காளத்தில் உள்ள காமர்புகூர் எனும் சிற்றூரில் க்ஷுதிராம் சாட்டர்ஜி என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி சந்திரமணி தேவி. கணவரின் கருத்திற்கேற்ப நடக்கும் குணவதி. அவர்கள் தமது முதல் குழந்தைக்கு ராம்குமார்மேலோர் வாழ்வில்
முடிவிலி
பனியில் குளித்திருந்த பசும்புல்லின் மேல் அடைக்கலம் நாடி வந்திறங்குகிறது வாடி வயதான காய்ந்த சருகு ஒரு தொடக்கத்தின் முடிவாக ஒரு முடிவின் தொடக்கமாக.கவிதைப்பந்தல்
நகரமே அழுத கதை!
ஆன்மீக சாதனையானாலும் சரி, உலக வாழ்க்கையானாலும் சரி, இது எனக்கு நல்லதா என்பதைத் தீர யோசித்து, திருப்தி அடைந்த பிறகே அடியெடுத்து வைக்கவேண்டும். இல்லையென்றால், ஒரு நகரமே அழுத கதைபோல...சின்னக்கதை
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: உடைமையும் உரிமையும்
- ஹரி கிருஷ்ணன்

பிரச்சனை எத்தனை சதவிகிதம்?
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-13d)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline