Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
வேலைக்காரன்
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'வேலைக்காரன்'. நயன்தாரா நாயகி. பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சிநேகா, ரோகிணி, ஆர்.ஜே. பாலாஜி மேலும்...
 
ஐராவதம்
தனக்கென ஒரு தனிப்பாணியில் இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதிவந்தவர் ஐராவதம். இயற்பெயர் ஆர். சுவாமிநாதன். இவர் மே 13, 1945 அன்று த மேலும்...
 
ஐங்காயப்பொடி
தேவையான பொருட்கள்
ஓமம் - 200 கிராம்
சுக்கு - 200 கிராம்
மிளகு - 100 கிராம்
சீரகம் - 100 கிராம்
திப்பி
மேலும்...
   
தெரியுமா?: ஸ்ரீஜா சங்கரநாராயணன்
சுவரில் கிறுக்குகிற வயதே ஆன ஸ்ரீஜா சங்கரநாராயணன் வரையும் ஓவியங்கள் அதிசயிக்க வைக்கின்றன. கற்பனை, வண்ணத்தேர்வு, கோடுகள் எல்லாமே அவரது 6 வயதை மீறியனவாக இருக்கின்றன.பொது
கடமையைச் செய்கிறீர்கள், கசப்பு வேண்டாம்.
நீங்கள் உங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். கோபம் வரலாம். தாயின்மேல் வெறுப்போ, கசப்போ வரவேண்டாம். அது உங்கள் நிம்மதியைக் கெடுத்துவிடும். உங்கள் அம்மா தேறி, மீண்டும்...அன்புள்ள சிநேகிதியே
திண்ணியம் ஸ்ரீ ஷண்முகநாத சுவாமி
திண்ணியம் திருத்தலம் திருச்சியிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும், லால்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 'குமார தந்திரம்' என்ற ஆகம சாஸ்திரத்தின் அடிப்படையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.சமயம்
தீராத வாசனை
நாம் வாசனை என்று நினைப்பது மலர்களிலோ அல்லது அத்தர் முதலிய சென்ட்களிலோ வரக்கூடிய மணம்தான். இம்மணம் ஒரு வகையில் நம்மை ஈர்க்கும். ஆனால், மூக்கினால் நுகரமுடியாத சில வாசனைகளும்...சிறுகதை
அசோகமித்திரன்
தமிழின் மிகமூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாதமி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவருமான அசோகமித்திரன் (86) சென்னையில் காலமானார். செகந்திராபாத்தில், 22 செப்டம்பர் 1931 அன்று பிறந்த இவரது இயற்பெயர்...அஞ்சலி
மீசை
மீசை வச்சவன்தான் ஆம்பளன்னு நிறைய வாதம் பண்ணிருக்கேன். ஆணாதிக்கம்ன்னு நிறைய பேர் நினைப்பாங்க. மீசை ஒரு கோழயக்கூட தைரியாமானவன் மாதிரி காட்டுற ஏமாத்து வேலை. லைட்டா மீசைய முறுக்கி...சிறுகதை
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: இழத்தொறும் காதலிக்கும் சூது
- ஹரி கிருஷ்ணன்

கடமையைச் செய்கிறீர்கள், கசப்பு வேண்டாம்.
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-13a)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline