| |
 | கடமையைச் செய்கிறீர்கள், கசப்பு வேண்டாம். |
நீங்கள் உங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். கோபம் வரலாம். தாயின்மேல் வெறுப்போ, கசப்போ வரவேண்டாம். அது உங்கள் நிம்மதியைக் கெடுத்துவிடும். உங்கள் அம்மா தேறி, மீண்டும்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தெரியுமா?: கிருஹப்ரவேஷ் - பிராபர்ட்டி கண்காட்சி |
இந்தியாவில் வீடு, மனை வாங்க விரும்புவோருக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பைக் கொண்டுவருகிறது இந்தியா பிராபர்ட்டி டாட் காம். அமெரிக்காவில் 9வது முறையாக இந்தக் கண்காட்சி 3 நகரங்களில்... பொது |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: இழத்தொறும் காதலிக்கும் சூது |
தருமன் சூதாட்டத்தில் (வியாச மூலத்தின்படி) சகுனி கேட்காமலேயே நகுலனை வைத்தான்; சூதாட்ட முறைப்படி ஒவ்வொன்றையும் 'இது என்னுடையது, எனக்கு உரிமையுள்ளது' என்று அறிவித்துவிட்டுதான் வைக்கவேண்டும். ஹரிமொழி |
| |
 | தெரியுமா?: இந்திரா நூயிக்கு எல்லிஸ் ஐலண்டு பதக்கம் |
திருமதி. இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி அவர்களுக்கு அமெரிக்காவின் மதிப்புமிக்க எல்லிஸ் ஐலண்டு மெடல் இவ்வாண்டு வழங்கப்படுகிறது. இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பெப்சி நிறுவனத்தைத் திறம்பட நிர்வாகித்து... பொது |
| |
 | மேலோர் வாழ்வில்: கோஸ்வாமி துளசிதாஸர் |
ராமபிரானின் பெருமையைக் கூறும் ராமாயணத்தை தமிழில் 'ராமகாதை' என எழுதினார் கம்பர். அதுபோல ஹிந்தியில் 'ராமசரிதமானஸ்' என்னும் காவியத்தை இயற்றிப் புகழ்பெற்றவர் கோஸ்வாமி துளசிதாஸர். மேலோர் வாழ்வில் |
| |
 | தீராத வாசனை |
நாம் வாசனை என்று நினைப்பது மலர்களிலோ அல்லது அத்தர் முதலிய சென்ட்களிலோ வரக்கூடிய மணம்தான். இம்மணம் ஒரு வகையில் நம்மை ஈர்க்கும். ஆனால், மூக்கினால் நுகரமுடியாத சில வாசனைகளும்... சிறுகதை |