| |
 | திண்ணியம் ஸ்ரீ ஷண்முகநாத சுவாமி |
திண்ணியம் திருத்தலம் திருச்சியிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும், லால்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 'குமார தந்திரம்' என்ற ஆகம சாஸ்திரத்தின் அடிப்படையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சமயம் |
| |
 | மீசை |
மீசை வச்சவன்தான் ஆம்பளன்னு நிறைய வாதம் பண்ணிருக்கேன். ஆணாதிக்கம்ன்னு நிறைய பேர் நினைப்பாங்க. மீசை ஒரு கோழயக்கூட தைரியாமானவன் மாதிரி காட்டுற ஏமாத்து வேலை. லைட்டா மீசைய முறுக்கி... சிறுகதை |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: இழத்தொறும் காதலிக்கும் சூது |
தருமன் சூதாட்டத்தில் (வியாச மூலத்தின்படி) சகுனி கேட்காமலேயே நகுலனை வைத்தான்; சூதாட்ட முறைப்படி ஒவ்வொன்றையும் 'இது என்னுடையது, எனக்கு உரிமையுள்ளது' என்று அறிவித்துவிட்டுதான் வைக்கவேண்டும். ஹரிமொழி |
| |
 | தீராத வாசனை |
நாம் வாசனை என்று நினைப்பது மலர்களிலோ அல்லது அத்தர் முதலிய சென்ட்களிலோ வரக்கூடிய மணம்தான். இம்மணம் ஒரு வகையில் நம்மை ஈர்க்கும். ஆனால், மூக்கினால் நுகரமுடியாத சில வாசனைகளும்... சிறுகதை |
| |
 | எழுதாக் காவியம் |
வெகு ஆசையாய் நான் எழுத நினைத்த பக்கங்களை அவசரமாகக் கிழித்து எறிந்தாய்...எஞ்சி இருக்கும் பக்கங்களிலாவது எப்படியாவது எழுதிவிடலாம் என்று என்னைத் தேற்றிக் கொண்டேன்... கவிதைப்பந்தல் |
| |
 | மணியின் கதைவங்கி |
இந்த காலத்துல எல்லா வீட்டுலேயும் பசங்க அமெரிக்கா போயிடறாங்க, பெத்தவங்களுக்கு உடம்பு தெம்பா இருக்குற வரைக்கும்தானே சொந்தமா மேனேஜ் பண்ண முடியும், அதுக்கப்புறம் அடுத்தவங்க தயவுதான தேவைப்படுது. சிறுகதை |