| |
 | வி.எஸ். ராகவன் |
குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்துப் புகழ்பெற்ற வி.எஸ்.ராகவன் (90) சென்னையில் காலமானார். காஞ்சிபுரத்தை அடுத்த வெம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராகவன்... அஞ்சலி |
| |
 | நாளைய உலகம் |
பள்ளிகளுக்கிடையேக் காற்பந்தாட்டப் போட்டி இடைவிடாத பயிற்சி இரண்டு வாரங்களாக. 'ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளுக்கா' ஆச்சரியத்துடன் அளவெடுத்தார் தையற்காரர். கவிதைப்பந்தல் |
| |
 | ஆத்ம சாந்தி - அத்தியாயம் 10 |
"பரத். வைல்ட் கார்ட் என்ட்ரி மாதிரி ஒரு எதிர்பாராத தேர்வு" புன்னகைத்தவாறே ஒரு அதிர்ச்சி அறிவிப்பை அளித்த திருப்தியோடு அங்கு இருந்தவர்களின் முகமாற்றத்தைக் குறும்பாக கவனித்தார் விஷ்வனாத். புதினம் |
| |
 | ஆர்.கே. லக்ஷ்மண் |
இந்தியாவின் முன்னோடி கேலிச்சித்திரக்காரரும், படைப்பாளியுமான ஆர்.கே.லக்ஷ்மண் (94) காலமானார். ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மண் மைசூரில் பிறந்தார். ஓவியக் கல்லூரியில் பயில... அஞ்சலி |
| |
 | சிறிய உரசல், பெரிய வெடியாகிவிடும் |
நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. நம் அணுகுமுறை தண்ணீராக இருக்கவேண்டும்.அவர்களுடைய எதிர்காலத்தைப்பற்றிய பொறுப்புதான் முக்கியமே தவிர, பயத்தால் பயனில்லை. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | ஜெயமோகனுக்கு 'இயல் விருது' |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2014ம் ஆண்டுக்கான 'இயல் விருது' கௌரவைத்தை ஜெயமோகன் அவர்களுக்கு அளிக்கிறது. சமகாலத்தில் 'எழுத்து அசுரன்' என்று வர்ணிக்கப்படும் இவர் புதினங்கள்... பொது |