|  |  | 
|  | சிறிய உரசல், பெரிய வெடியாகிவிடும் | 
| நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. நம் அணுகுமுறை தண்ணீராக இருக்கவேண்டும்.அவர்களுடைய எதிர்காலத்தைப்பற்றிய பொறுப்புதான் முக்கியமே தவிர, பயத்தால் பயனில்லை. ![]() அன்புள்ள சிநேகிதியே | 
|  |  | 
|  | பட்சியொலி | 
| அவர்களுக்குள்ளும் இருந்தன உயர்வு தாழ்வுகள் வலிமையில் வண்ணத்தில். அவர்களுக்கென்றும் இருந்தன தனித் தனி ராஜ்யங்கள் மலைகளில் வனங்களில். ![]() கவிதைப்பந்தல் | 
|  |  | 
|  | ஜெயமோகனுக்கு 'இயல் விருது' | 
| கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2014ம் ஆண்டுக்கான 'இயல் விருது' கௌரவைத்தை ஜெயமோகன் அவர்களுக்கு அளிக்கிறது. சமகாலத்தில் 'எழுத்து அசுரன்' என்று வர்ணிக்கப்படும் இவர் புதினங்கள்... ![]() பொது | 
|  |  | 
|  | தற்படம் (selfie) – ஒரு தேடலின் குறிப்பு | 
| தற்படங்களில் நாம் தேடுவதுதான் என்ன? நேற்றைய நிகழ்வுகளின் இன்றைய வினைகளையா? இன்றைய கணத்தின் சிறிய விள்ளலை பத்திரப்படுத்தும் முயற்சியா? காலம் ஒளிக்க நினைக்கும் யெளவனத்தையா? ![]() கவிதைப்பந்தல் | 
|  |  | 
|  | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: தொன்னைக்கு நெய்யா, நெய்க்குத் தொன்னையா | 
| கண்ணனே யுத்தத்துக்கு மூலகாரணன் என்று சொல்லப்புகுந்தால், பின் எதற்காக அவன் 'பஞ்சவர்க்குத் தூது நடந்தான்' என்ற கேள்வி எழும். போர்தான் இறுதிமுடிவு, போரை நடத்துவதுதான்... ![]() ஹரிமொழி | 
|  |  | 
|  | பிரியம் | 
| சாப்பாடு இறங்கவில்லை கைவிரித்து விட்டார்கள் மருத்துவர்கள். எத்தனை கெஞ்சியும் துளிக்கஞ்சி குடிக்கவைக்க முடியாத வருத்தத்தில் பசி மறந்தது எங்களுக்கும். ![]() கவிதைப்பந்தல் |