| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 6) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தற்படம் (selfie) – ஒரு தேடலின் குறிப்பு |
தற்படங்களில் நாம் தேடுவதுதான் என்ன? நேற்றைய நிகழ்வுகளின் இன்றைய வினைகளையா? இன்றைய கணத்தின் சிறிய விள்ளலை பத்திரப்படுத்தும் முயற்சியா? காலம் ஒளிக்க நினைக்கும் யெளவனத்தையா? கவிதைப்பந்தல் |
| |
 | ஜெயமோகனுக்கு 'இயல் விருது' |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2014ம் ஆண்டுக்கான 'இயல் விருது' கௌரவைத்தை ஜெயமோகன் அவர்களுக்கு அளிக்கிறது. சமகாலத்தில் 'எழுத்து அசுரன்' என்று வர்ணிக்கப்படும் இவர் புதினங்கள்... பொது |
| |
 | பத்ம விருதுகள் |
விருது பெற்ற 104 பேரில் 17 பேர் பெண்கள். 17 பேர் வெளிநாட்டவர். நான்கு பேருக்கு மட்டும் மறைவுக்குப் பிந்தையதாக விருது அளிக்கப்படுகிறது. விருதும் கேடயமும் கொண்ட இப்பரிசு வரும்... பொது |
| |
 | ஆத்ம சாந்தி - அத்தியாயம் 10 |
"பரத். வைல்ட் கார்ட் என்ட்ரி மாதிரி ஒரு எதிர்பாராத தேர்வு" புன்னகைத்தவாறே ஒரு அதிர்ச்சி அறிவிப்பை அளித்த திருப்தியோடு அங்கு இருந்தவர்களின் முகமாற்றத்தைக் குறும்பாக கவனித்தார் விஷ்வனாத். புதினம் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: தொன்னைக்கு நெய்யா, நெய்க்குத் தொன்னையா |
கண்ணனே யுத்தத்துக்கு மூலகாரணன் என்று சொல்லப்புகுந்தால், பின் எதற்காக அவன் 'பஞ்சவர்க்குத் தூது நடந்தான்' என்ற கேள்வி எழும். போர்தான் இறுதிமுடிவு, போரை நடத்துவதுதான்... ஹரிமொழி |