Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | பயணம் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஓ.கே. கண்மணி
மம்முட்டியின் மகன் துல்கர் சல்மா நாயகனாக நடிக்கும் படம் ஓ.கே. கண்மணி. நாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ம மேலும்...
 
வையவன்
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்திருப்பவர் வையவன். இயற்பெயர் முருகேசன். வாணியம்பாடி மேலும்...
 
வேர்க்கடலை சாதம்
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 1 கிண்ணம்
எள் - 2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
உளுத்தம்பரு
மேலும்...
   
பிப்ரவரி 2015: ஜோக்ஸ்
மாமியார்: டாக்டர், நீங்க கொடுத்த மருந்தை எப்போ சாப்பிடணும். சாப்பாட்டுக்கு முன்னாடியா, பின்னாடியா?

டாக்டர்: அதான் இல்ல
மேலும்...
சிறிய உரசல், பெரிய வெடியாகிவிடும்
நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. நம் அணுகுமுறை தண்ணீராக இருக்கவேண்டும்.அவர்களுடைய எதிர்காலத்தைப்பற்றிய பொறுப்புதான் முக்கியமே தவிர, பயத்தால் பயனில்லை.அன்புள்ள சிநேகிதியே
பட்சியொலி
அவர்களுக்குள்ளும் இருந்தன உயர்வு தாழ்வுகள் வலிமையில் வண்ணத்தில். அவர்களுக்கென்றும் இருந்தன தனித் தனி ராஜ்யங்கள் மலைகளில் வனங்களில்.கவிதைப்பந்தல்
ஜெயமோகனுக்கு 'இயல் விருது'
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2014ம் ஆண்டுக்கான 'இயல் விருது' கௌரவைத்தை ஜெயமோகன் அவர்களுக்கு அளிக்கிறது. சமகாலத்தில் 'எழுத்து அசுரன்' என்று வர்ணிக்கப்படும் இவர் புதினங்கள்...பொது
தற்படம் (selfie) – ஒரு தேடலின் குறிப்பு
தற்படங்களில் நாம் தேடுவதுதான் என்ன? நேற்றைய நிகழ்வுகளின் இன்றைய வினைகளையா? இன்றைய கணத்தின் சிறிய விள்ளலை பத்திரப்படுத்தும் முயற்சியா? காலம் ஒளிக்க நினைக்கும் யெளவனத்தையா?கவிதைப்பந்தல்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: தொன்னைக்கு நெய்யா, நெய்க்குத் தொன்னையா
கண்ணனே யுத்தத்துக்கு மூலகாரணன் என்று சொல்லப்புகுந்தால், பின் எதற்காக அவன் 'பஞ்சவர்க்குத் தூது நடந்தான்' என்ற கேள்வி எழும். போர்தான் இறுதிமுடிவு, போரை நடத்துவதுதான்...ஹரிமொழி
பிரியம்
சாப்பாடு இறங்கவில்லை கைவிரித்து விட்டார்கள் மருத்துவர்கள். எத்தனை கெஞ்சியும் துளிக்கஞ்சி குடிக்கவைக்க முடியாத வருத்தத்தில் பசி மறந்தது எங்களுக்கும்.கவிதைப்பந்தல்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: தொன்னைக்கு நெய்யா, நெய்க்குத் தொன்னையா
- ஹரி கிருஷ்ணன்

சிறிய உரசல், பெரிய வெடியாகிவிடும்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline