| |
 | மகாபாரதம்-சில பயணக் குறிப்புகள்: கர்ண மன்னனும் கூட்டு அனுமதியும் |
போன இதழில் நாம், துரோணருடைய சீடர்களின் ஆட்டக்களத்தில் கர்ணன் நுழைந்ததில் தொடங்கி, இடையில் பாண்டவ வனவாச காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வைச் சொல்லி, துரியோதனனுடைய நிலைமை... ஹரிமொழி (2 Comments) |
| |
 | யாருக்கு நன்றி! |
முரளியின் வீட்டில் தேங்க்ஸ்கிவிங் டே அன்று பார்ட்டி. ஆண், பெண், குழந்தை, குட்டி என ஒரு 30 பேர் கூடியிருந்தோம். முரளியின் மனைவி மாலினி நன்றாகச் சமைப்பாள். எல்லோரும் பஜ்ஜி, பக்கோடா என்று... சிறுகதை (2 Comments) |
| |
 | பண்டிதத் தமிழ்! |
தமிழ்ப் பண்டிதர்கள் `தமிழ் பாஷையை ஒரு குழூஉக் குறியாகச் செய்து விட்டார்கள். அதாவது நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர்களுக்கு விளங்காத பாஷையில் பேசியும், எழுதியும் தமிழை... பொது |
| |
 | பிரச்சனை உங்களுடையதல்ல |
சடங்குகள், சம்பிரதாயங்களின் முக்கியத்துவம் அவரவர் வாழ்க்கை நிலையைப் பொறுத்து ஏற்றுக்கொள்ளப் படுகிறது. இல்லை மாற்றப்படுகிறது. வாழ்க்கை சுமுகமாக ஒரே பாதையில் செல்லும்போது... அன்புள்ள சிநேகிதியே (4 Comments) |
| |
 | ஆத்ம சாந்தி |
தாம்பரம் தாண்டியதும் பரத் இருந்த மின்வண்டிப் பெட்டி மொத்தமாகக் காலியானது. பரத் ஜன்னலிலிருந்து பார்வையைக் கழட்டி பெட்டிக்குள் செலுத்தினான். இஞ்சி மொரப்பா, சேஃப்டி பின் வாங்குமாறு... புதினம் |
| |
 | சிவனா, இறைவன்!? |
'நவசக்தி' பத்திரிகையில் எனக்கு ஆற்பட்டிருந்த வேலைகளில் ஒன்று, காந்திஜியின் கட்டுரைகளை மொழி பெயர்த்தல். பொதுவாக என்னுடைய மொழிபெயர்ப்பு திரு.வி.க.வுக்கு மிகவும் பிடிக்கும். பொது |