| |
 | பண்டிதத் தமிழ்! |
தமிழ்ப் பண்டிதர்கள் `தமிழ் பாஷையை ஒரு குழூஉக் குறியாகச் செய்து விட்டார்கள். அதாவது நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர்களுக்கு விளங்காத பாஷையில் பேசியும், எழுதியும் தமிழை... பொது |
| |
 | குற்றம் பார்க்கின்.... |
பத்து வருடங்கள் கழித்து வாசு கிராமத்தில் காலடி எடுத்து வைத்தான். பத்து நீண்ட வருடங்கள் கழித்து இன்றுதான் கிராமத்துக்கு வருகிறான். அவன் வீடு சுத்தமாக பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்கு வெளியே இருபது பேர்... சிறுகதை (4 Comments) |
| |
 | யாருக்கு நன்றி! |
முரளியின் வீட்டில் தேங்க்ஸ்கிவிங் டே அன்று பார்ட்டி. ஆண், பெண், குழந்தை, குட்டி என ஒரு 30 பேர் கூடியிருந்தோம். முரளியின் மனைவி மாலினி நன்றாகச் சமைப்பாள். எல்லோரும் பஜ்ஜி, பக்கோடா என்று... சிறுகதை (2 Comments) |
| |
 | தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை: புதிய ஆலோசகர்கள் |
தமிழ் சார்ந்த தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் தமிழ் கற்கவும், காக்கவும், மேலெடுத்துச் செல்லவும் நிதியுதவி செய்வதை நோக்கமாகக் கொண்டு தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. பொது |
| |
 | பிரச்சனை உங்களுடையதல்ல |
சடங்குகள், சம்பிரதாயங்களின் முக்கியத்துவம் அவரவர் வாழ்க்கை நிலையைப் பொறுத்து ஏற்றுக்கொள்ளப் படுகிறது. இல்லை மாற்றப்படுகிறது. வாழ்க்கை சுமுகமாக ஒரே பாதையில் செல்லும்போது... அன்புள்ள சிநேகிதியே (4 Comments) |
| |
 | ஆத்ம சாந்தி |
தாம்பரம் தாண்டியதும் பரத் இருந்த மின்வண்டிப் பெட்டி மொத்தமாகக் காலியானது. பரத் ஜன்னலிலிருந்து பார்வையைக் கழட்டி பெட்டிக்குள் செலுத்தினான். இஞ்சி மொரப்பா, சேஃப்டி பின் வாங்குமாறு... புதினம் |