| |
 | குற்றம் பார்க்கின்.... |
பத்து வருடங்கள் கழித்து வாசு கிராமத்தில் காலடி எடுத்து வைத்தான். பத்து நீண்ட வருடங்கள் கழித்து இன்றுதான் கிராமத்துக்கு வருகிறான். அவன் வீடு சுத்தமாக பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்கு வெளியே இருபது பேர்... சிறுகதை (4 Comments) |
| |
 | பிரச்சனை உங்களுடையதல்ல |
சடங்குகள், சம்பிரதாயங்களின் முக்கியத்துவம் அவரவர் வாழ்க்கை நிலையைப் பொறுத்து ஏற்றுக்கொள்ளப் படுகிறது. இல்லை மாற்றப்படுகிறது. வாழ்க்கை சுமுகமாக ஒரே பாதையில் செல்லும்போது... அன்புள்ள சிநேகிதியே (4 Comments) |
| |
 | எஸ். ஸ்ரீபால் |
சென்னை மாநகர ஆணையர், டி.ஜி.பி., சென்னைப் பல்கலைப் பேராசிரியர், ஜைனத் துறை ஆய்வாளர், எழுத்தாளர் என பல்துறைகளில் தனது தனித்திறமையை நிரூபித்த எஸ். ஸ்ரீபால் மார்ச் 25... அஞ்சலி |
| |
 | சுட்டுப்புடுவேன், சுட்டு... |
குறும்புக்காரர் மட்டுமல்ல; அல்லது கண்டால் பொறுக்க மாட்டாத கோபக்காரரும் கூட பாரதிதாசன். கவிதைகள் மட்டுமல்ல; திரைப்படங்களுக்கு கதை, வசனம், பாடல்களும் அவர் நிறைய எழுதியிருக்கிறார். அப்படி ஒருமுறை 'காளமேகம்'... பொது |
| |
 | யாருக்கு நன்றி! |
முரளியின் வீட்டில் தேங்க்ஸ்கிவிங் டே அன்று பார்ட்டி. ஆண், பெண், குழந்தை, குட்டி என ஒரு 30 பேர் கூடியிருந்தோம். முரளியின் மனைவி மாலினி நன்றாகச் சமைப்பாள். எல்லோரும் பஜ்ஜி, பக்கோடா என்று... சிறுகதை (2 Comments) |
| |
 | மகாபாரதம்-சில பயணக் குறிப்புகள்: கர்ண மன்னனும் கூட்டு அனுமதியும் |
போன இதழில் நாம், துரோணருடைய சீடர்களின் ஆட்டக்களத்தில் கர்ணன் நுழைந்ததில் தொடங்கி, இடையில் பாண்டவ வனவாச காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வைச் சொல்லி, துரியோதனனுடைய நிலைமை... ஹரிமொழி (2 Comments) |