Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
யாமிருக்க பயமே
'யாமிருக்க பயமேன்' என்பது பக்தர்களுக்கு ஆறுதல் கூறும் வார்த்தை. அதைச் சற்றே மாற்றி "யாமிருக்க பயமே" என்ற தலைப்பில் பயமுறுத்த மேலும்...
 
இராசேந்திரசோழன்
படைப்பு வாசகனை சிந்திக்கத் தூண்டுவதாய் இருப்பதுடன், அவனுடைய சமுதாயப் பார்வையில் மேலும் வெளிச்சம் பாய்ச்சுவதாயும் இருக்க வேண்ட மேலும்...
 
தந்தூரி பருப்புப் புட்டு
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 1/4 கிண்ணம்
கடலைப்பருப்பு - 1/4 கிண்ணம்
துவரம் பருப்பு - 1/4 கிண்ணம்
கார
மேலும்...
 
டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ்
சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் ஹோம் சயன்ஸ் (மனை அறிவியல்) பட்டதாரி; அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழகத்தில் இத்துறையில் டாக்ட மேலும்...
 
மே 2014: ஜோக்ஸ்
உதவி டைரக்டர்: டைரக்டர் சார்! நம்ம சீரியல் ஹீரோ, ஹீரோயினை யாரோ கடத்திக்கிட்டுப் போய்ட்டாங்களாம்.

டைரக்டர்: ஐயய்யோ! எவ்
மேலும்...
எஸ். ஸ்ரீபால்
சென்னை மாநகர ஆணையர், டி.ஜி.பி., சென்னைப் பல்கலைப் பேராசிரியர், ஜைனத் துறை ஆய்வாளர், எழுத்தாளர் என பல்துறைகளில் தனது தனித்திறமையை நிரூபித்த எஸ். ஸ்ரீபால் மார்ச் 25...அஞ்சலி
நீடாமங்கலம் ஸ்ரீ சந்தான ராமசாமி ஆலயம்
பிறக்க முக்தி தரும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நீடாமங்கலம். யமுனாம்பாள்புரம் என்ற பெயரும் உண்டு. பேருந்து மற்றும் இரயில் மூலம் இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் ஸ்ரீ ராமர்...சமயம்
பண்டிதத் தமிழ்!
தமிழ்ப் பண்டிதர்கள் `தமிழ் பாஷையை ஒரு குழூஉக் குறியாகச் செய்து விட்டார்கள். அதாவது நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர்களுக்கு விளங்காத பாஷையில் பேசியும், எழுதியும் தமிழை...பொது
பனிமழை
வசந்தம் பூமிக்கு வர்ணம் பூசுவதற்குமுன் வானம் பூசுகின்ற வெள்ளை வண்ணம் கால் பட்டு கால் பட்டு காயமான பூமிக்கு கார்மேகம் தரும் உறைபனி ஒத்தடம் வான் பறக்கும் மேகமிட்ட முட்டைகள் பூமியை ...கவிதைப்பந்தல்(1 Comment)
சுட்டுப்புடுவேன், சுட்டு...
குறும்புக்காரர் மட்டுமல்ல; அல்லது கண்டால் பொறுக்க மாட்டாத கோபக்காரரும் கூட பாரதிதாசன். கவிதைகள் மட்டுமல்ல; திரைப்படங்களுக்கு கதை, வசனம், பாடல்களும் அவர் நிறைய எழுதியிருக்கிறார். அப்படி ஒருமுறை 'காளமேகம்'...பொது
யாருக்கு நன்றி!
முரளியின் வீட்டில் தேங்க்ஸ்கிவிங் டே அன்று பார்ட்டி. ஆண், பெண், குழந்தை, குட்டி என ஒரு 30 பேர் கூடியிருந்தோம். முரளியின் மனைவி மாலினி நன்றாகச் சமைப்பாள். எல்லோரும் பஜ்ஜி, பக்கோடா என்று...சிறுகதை(2 Comments)
மகாபாரதம்-சில பயணக் குறிப்புகள்: கர்ண மன்னனும் கூட்டு அனுமதியும்
- ஹரி கிருஷ்ணன்

பிரச்சனை உங்களுடையதல்ல
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-9)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline