| |
 | முழங்குதிரை! |
1940ம் வருடம் நான் பந்தநல்லூரில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள், திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சியைத் தமிழாசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பொது |
| |
 | நெஞ்சத்துக் கோடாமை |
இது மே 22ம் தேதி அன்று நடந்தது, மூன்று வருடங்களுக்கு முன். கல்லுப்பட்டியிலிருந்து சரியாக 2 மணிக்கு காரைக்குடிக்குப் புறப்பட்டோம். நான், அம்மா, சோகி ஆச்சி. அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. எட்டு மணி நேர மின்வெட்டு... சிறுகதை (1 Comment) |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: மருத்துவர் சொன்ன பொய் |
உண்மை என்பதன் வடிவம் பல்வேறு பட்டதாகத் தென்படுவதைச் சென்றமுறை பார்த்தோம். ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையில் எதை உண்மை என்று நம்பினோமோ, அது உண்மையில் உண்மையல்ல... ஹரிமொழி |
| |
 | மரம் |
கண்ணில் தெரியும் மரங்களுக்கெல்லாம்
பெயரிட்டுக் கொண்டிருந்தாள் அவள்! எங்கிட்ட இன்னும் ஒரு பெயர் ஞ்சியிருக்கிறது ஆனால் மரந்தான் இல்லை அப்பா! கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | தெரியுமா?: ஹீலர் பாஸ்கர் அமெரிக்கா வருகை |
நோயின்றி வாழ்வது எப்படி என்ற தேடலில் நீங்கள் ஈடுபட்டால் ஹீலர் பாஸ்கரைப் பற்றிக் கேள்விப்படாமல் இருக்க முடியாது. நோயாளியாகத் தன் இளமையைக் கழித்து, அதன்பின் ஒரு பொறியாளராக... பொது |
| |
 | 77வது திருமண நாளன்று! |
எழுபத்தி ஏழு வருடங்களுக்கு முன்னால், 19 வயது ராமச்சந்திரனுக்கும், 11 வயது ஸ்வர்ணலக்ஷ்மிக்கும் திருமணம்நடந்தபோது அலங்கார விளக்குகள், அறுசுவை உணவு, அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின்... பொது (2 Comments) |