| |
 | பாருவுக்குப் பிடித்த வடாம் |
இந்த அலமுவுக்குக் கொஞ்சமும் போறாது. அப்புறம் இப்படியா செய்வாள்? சாயங்காலம் வரட்டும். பார்த்துக்கறேன். புலம்ப ஆரம்பித்தால் இப்போது நிறுத்த முடியாது, முடிவில்லாமல் நீண்டு கொண்டே... சிறுகதை (1 Comment) |
| |
 | பி.பி. ஸ்ரீனிவாஸ் |
பின்னணிப் பாடகரும் கவிஞருமான பி.பி. ஸ்ரீனிவாஸ் (83) சென்னையில் காலமானார். பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் என்றழைக்கப்பட்ட பி.பி. ஸ்ரீனிவாஸுக்கு சிறுவயது முதலே பின்னணிப் பாடகராகும்... அஞ்சலி |
| |
 | காத்திருப்போம், கவனிப்போம்.... |
மனித உடலுக்கு என்ன வியாதி என்று கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் மனதில் ஏற்படும் வக்கிரங்களைக் கண்டுபிடிக்க எந்த உபகரணமும் இல்லையே. நாமே இப்போது ஒன்று நினைத்துக் கொள்வோம்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | சகுந்தலா தேவி |
'மனிதக் கணினி' எனப் புகழப்பட்டவரும், கணினியை விட வேகமாகக் கணக்குகளைச் செய்து காட்டி பிரமிப்பு ஏற்படுத்தியவருமான கணித மேதை சகுந்தலா தேவி (83) பெங்களூருவில் காலமானார். அஞ்சலி |
| |
 | திட்டம் |
அந்த இருண்ட ஹோட்டல் உணவு அறையில் ஒரு மெழுகுவர்த்தியின் முன்னே அமர்ந்தபடி, ஜோதி, அருண் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பெருமூச்சு விட்டனர். அருகில் அமர்ந்திருந்த அமெரிக்க தம்பதியர்... சிறுகதை (1 Comment) |
| |
 | யார் புறக்கணித்தார்? |
எம் நாட்டவரே! எம் நாட்டவரே! உங்களுக்கோர் கேள்வி! உழைத்துச் சேர்த்த சொத்தைத் தந்த தந்தைக்கு, ஒருவேளை சோறுபோடத் தயங்கும் தர்மதுரைகளே! மனைவிக்குப் பயந்து, பத்து மாதம் சுமந்தவளை... கவிதைப்பந்தல் (1 Comment) |