| |
 | சரணேஷ் பிரேம்பாபு |
சான் ரமோனின் (கலிஃபோர்னியா) டோயெர்டி வேல்லி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் சரணேஷ் பிரேம்பாபு பன்னாட்டுக் கணிதப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். சாதனையாளர் |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-16) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தெரியுமா?: சிகாகோவில் 'பொன்னியின் செல்வன்': வாய்ப்புகள் |
சிகாகோ தமிழ்ச் சங்கம் அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினத்தை நாடகமாகச் சிகாகோவில் 2013 ஏப்ரல் மாதம் மேடையேற்றத் திட்டமிட்டுள்ளது. பொது |
| |
 | நம் அடையாளம் |
பச்சைப்பட்டு விரித்தாற்போல்
யாருமில்லாப் புல்வெளி
கண்களைக் கொள்ளை கொள்ள
நடுவே கயல் துள்ளும் வெளியாக
ஊரோரக் குளம்! கவிதைப்பந்தல் (3 Comments) |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: கொட்ட துப்பி நட்ட மரம் |
திருக்குறளின் ஒப்புரவு அதிகாரத்தில் 'பேரறிவாளன் திரு' எப்படி 'ஊருணி நீர் நிறைந்ததைப்' போன்றது என்பதைப் பார்த்தோம். இப்போது 'பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்று' என்பதையும்... ஹரிமொழி (3 Comments) |
| |
 | தெரியுமா?: வி.என். ராமசாமி நினைவுப் பரிசு |
நியூ ஜெர்சியில் வசிக்கும் ராமசாமி வாரியங்காவல், நாராயணசாமி வாரியங்காவல் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து தமது கிராமமான வாரியங்காவலில் பிளஸ் 2 வகுப்பில் தமிழிலும், அறிவியலிலும்... பொது |