| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-2) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணி புரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறினாள். அவர்கள் சூர்யாவை அறிமுகம் செய்யுமாறு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | பொய்க்கால் குதிரை |
"கணேஷ் போன் பண்ணினான். அவர்கள் எல்லோரும் அடுத்த மாதம் வருகிறார்களாம். டிக்கெட் வாங்கி விட்டானாம்." காயத்ரி மெதுவாகச் சொன்னாள். பேப்பரைப் படித்துக் கொண்டிருந்த ராகவனிடம் இருந்து வழக்கம் போல் பதில் இல்லை. சிறுகதை (2 Comments) |
| |
 | கார்த்திகேசு சிவதம்பி |
சிறந்த மொழி ஆய்வாளரும், தமிழறிஞருமான கார்த்திகேசு சிவதம்பி (79) ஜூலை 6, 2011 அன்று காலமானார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டியில் பிறந்த அவர், யாழ் பல்கலைக்கழகம்... அஞ்சலி |
| |
 | ரஞ்சனி, ஸ்ரீவித்யா |
டீ-ஷர்ட் கேர்ள்ஸ் னு சொன்னா ரஞ்சனியும் ஸ்ரீவித்யாவும்தான். இருவருமே பிறந்து, வளர்ந்து படித்ததெல்லாம் சென்னையில்தான் என்றாலும் சந்தித்துக்கொண்டது சிலிக்கான் வேல்லியில், ஜூன் 2010ல்தான். சாதனையாளர் |
| |
 | தெரியுமா?: உப்புமாவுக்கு ஒரு லட்சம் டாலர்! |
உப்புமா என்றாலே முகம் சுளிப்பவர்கள் உண்டு. ஆனால், உப்புமாவைச் செய்து காட்டி சர்வதேசச் சமையல் போட்டியில் 1 லட்சம் டாலரைத் தட்டிச் சென்றிருக்கிறார் ஃபிளாய்ட் கார்டோஸ் (Floyd Cardoz). பொது |
| |
 | நவராத்திரி பார்ட்டி |
"இந்தியா கிச்சன்னு சூப்பர் ரெஸ்டாரண்ட் வந்திருக்காம்மா. என் ஸ்கூல் சினேகிதியெல்லாம் நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. ஆலு கோபி மசாலானு ஒரு டிஷ்ஷாம். சப்பாத்தியோட சாப்பிடத் தூக்கலா இருக்குமாம்" என்றாள் பாமா. சிரிக்க சிரிக்க (2 Comments) |