| |
 | ஃபேஸ்புக்கில் ஓராண்டு |
கணினிப் பொறியைக் கை தட்டியதாலோ என்னமோ
கவிதைப் பொறி கவனத்தைத் தட்டவில்லை
கற்பனை மலர்வதும் இல்லை
கனவில் வருவதும் இல்லை! கவிதைப்பந்தல் |
| |
 | கரையும் கோலங்கள் |
டெலிஃபோன் மணி அடித்தது. ஒரு மணி நேரம் அடம் பிடித்துவிட்டு ஒரு வழியாக அப்பொழுதுதான் தூங்கி இருந்தான் சஞ்சீவ். ஃபோன் பேசினால் எழுந்து விடுவானோ என்ற பயத்தில் வாய்ஸ் மெஸேஜ் தட்டிவிட்டாள் அபிநயா. சிறுகதை |
| |
 | மயிலை கபாலீஸ்வரர் கோயில் |
'கயிலையே மயிலை; மயிலையே கயிலை' என்பது ஆன்றோர் வாக்கு. சென்னை நகரின் மையப்பகுதியில் மயிலை அமைந்துள்ளது. இக்கோவில் 350 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமயம் |
| |
 | சுத்தப் பட்டிக்காடு! |
சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட்டுக்குப் போய் அப்பாவையும் அம்மாவையும் கூட்டிக்கொண்டு வந்தான். முதல் முதலாக அமெரிக்கா வந்திருக்கும் அப்பா அம்மாவைப் பார்த்ததில் ஒரே மகிழ்ச்சி அவனுக்கு. அதே சமயம் அப்பாவின்... சிறுகதை |
| |
 | நிதலாக்ஷயாவின் சாதனை |
நிதலாக்ஷயா ராஜாவுக்கு வயது இரண்டு. அவர் 'Collaborative for Children' அமைப்பு நடத்திய ஓவியப் போட்டியில் முதல் பரிசை வென்றிருக்கிறார். இதற்குப் பொதுமக்களே நடுவர்களாக இருந்திருக்கிறார்கள். பொது |
| |
 | எஸ்.பொ.வுக்கு இயல் விருது |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருதுகளுக்கான விழா டொரண்டோவில் ஜூன், 18 அன்று ராடிஸன் ஹோட்டலில் நடைபெற்றது. வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது இவ்வாண்டு எஸ்.பொ. என்று... பொது |