| |
 | வாங்குவதைக் கல்லில் செதுக்குங்கள், கொடுப்பதை மணலில் எழுதுங்கள் |
"பிறர் நமக்கு உதவி செய்யும்போது அதைக் கல்லில் செதுக்க வேண்டும். நாம் உதவி செய்யும்போது மணலில் எழுத வேண்டும்" என்று நினைப்பவள் நான். நீங்களும் அந்த வகையைச் சேர்ந்தவர்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | பார்வை |
நடுவில் வைஷ்ணவி தன் சினேகிதி வேணியுடன் அமர்ந்திருந்தாள். "எம்பேரு வைஷ்ணவி. நான் ஸோஷியாலஜி படிக்கறேன். ஒரு ஆராய்ச்சிக்கு உங்கேளாட உதவி தேவைப்படுது. நீங்க எல்லாம் வயசில... சிறுகதை |
| |
 | பாட்டியின் ஏக்கம் |
எண்பது வயதிலும் தன் காரியங்களைக் கவனித்துக் கொள்ளும் சக்தியைக் கொடுத்த பகவானுக்கு நன்றி சொல்லிவிட்டு டேப்பைப் போட, அதில் கே.பி. சுந்தராம்பாளின் கணீர் குரல் ஒலித்தது. சிறுகதை |
| |
 | தெரியுமா?: இலங்கை சின்மய கிராம வளர்ச்சிச் சங்கம் இடம்பெயர்ந்தோருக்கு நிதி உதவி |
இலங்கை சின்மயா கிராம வளர்ச்சி சங்கம் வவுனியாவில் (zone 4 முகாம்) தஞ்சம் புகுந்திருக்கும் 1000 இடம்பெயர்ந்த தமிழர் குடும்பங்களுக்கு தீபாவளியை முன்னிட்டுத் தலா 1000 ரூபாய் வீதம்... பொது |
| |
 | இரவில் கேட்டது |
ஊரே உறங்கிக் கொண்டிருந்த இரவு நேரம். அந்த வயலின் வித்வான் சாதகம் செய்து கொண்டிருந்தார். யாருமறியாமல் முக்காடிட்டு ஒரு உருவம் அதைக் கேட்டுக் கொண்டிருந்தது. விடிய விடிய சாதகம் செய்த அந்த... பொது |
| |
 | பண்டரிபுரம் |
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்பதை உணர்த்தும் அருமையான தலபுராண மகிமையைக் கொண்டது பண்டரிபுரம். திண்டிரவனம், புண்டரீகபுரம் என்ற பெயர்களும் இதற்கு உண்டு. சமயம் (1 Comment) |