| |
 | தாராவின் மணவாழ்க்கை |
காஷ்மீரில் மிகப் பெரும்பான்மையினர் சைவர்கள். அவர்களது சிந்தைனைப் போக்கு தென்னிந்திய சைவ சித்தாந்தத்தோடு பெருமளவு ஒத்திருக்கிறது. காஷ்மீரில் புதுமணத் தம்பதியருக்கு முதல் சிவராத்திரி... நினைவலைகள் |
| |
 | இரவில் கேட்டது |
ஊரே உறங்கிக் கொண்டிருந்த இரவு நேரம். அந்த வயலின் வித்வான் சாதகம் செய்து கொண்டிருந்தார். யாருமறியாமல் முக்காடிட்டு ஒரு உருவம் அதைக் கேட்டுக் கொண்டிருந்தது. விடிய விடிய சாதகம் செய்த அந்த... பொது |
| |
 | தெரியுமா?: டிஷ் டிவியில் ஜெயா சேனல் பார்க்கலாம் |
டிஷ் டி.வி. நெட்வர்க் இப்போது ஜெயா டி.வி.யை (சேனல் 792) வழங்குகிறது. இது தமிழ் மெகா பேக்கின் ஓர் அங்கமாகக் கிடைக்கிறது. தமிழில் மிகப் பிரபலமான... பொது |
| |
 | பார்வை |
நடுவில் வைஷ்ணவி தன் சினேகிதி வேணியுடன் அமர்ந்திருந்தாள். "எம்பேரு வைஷ்ணவி. நான் ஸோஷியாலஜி படிக்கறேன். ஒரு ஆராய்ச்சிக்கு உங்கேளாட உதவி தேவைப்படுது. நீங்க எல்லாம் வயசில... சிறுகதை |
| |
 | சின்னக் குயில் |
அந்தச் சிறுமி மிக அழகாகப் பாடுவாள். அவள் பாடப் பாடக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல அத்தனை பாவத்துடனும் ஸ்ருதி சுத்தத்துடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பாடுவாள். பொது |
| |
 | பண்டரிபுரம் |
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்பதை உணர்த்தும் அருமையான தலபுராண மகிமையைக் கொண்டது பண்டரிபுரம். திண்டிரவனம், புண்டரீகபுரம் என்ற பெயர்களும் இதற்கு உண்டு. சமயம் (1 Comment) |