| |
 | தெரியுமா?: 'தமிழ் இலக்கியத் தோட்டம்' அமைப்புக்குத் தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை நிதிக்கொடை |
ஆண்டுதோறும் இயல் விருது போன்ற கௌரவங்களை உலக அளவில் தமிழ்ச் சாதனையாளர்களுக்கு வழங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் செயல்பாடுகளை... பொது |
| |
 | வாங்குவதைக் கல்லில் செதுக்குங்கள், கொடுப்பதை மணலில் எழுதுங்கள் |
"பிறர் நமக்கு உதவி செய்யும்போது அதைக் கல்லில் செதுக்க வேண்டும். நாம் உதவி செய்யும்போது மணலில் எழுத வேண்டும்" என்று நினைப்பவள் நான். நீங்களும் அந்த வகையைச் சேர்ந்தவர்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | அம்மா, அப்பா வராங்க! |
டி.வி. சீரியலில் மூழ்கி இருந்தாள் சுமதி. காரை பார்க் செய்து விட்டு உள்ளே வந்தான் வாசு. எழுந்திருக்க மனமின்றி முனகிக் கொண்டே எழுந்து கிச்சன் பக்கம் சென்று காபி கலந்து, தேன்குழலும் சேர்த்து தட்டை... சிரிக்க சிரிக்க |
| |
 | ரத்தமும் சதையுமாகக் கடவுள் |
என் இல்லத்தில் எனது தாயாரின் அருமையான உருவப்படம் ஒன்று இருக்கிறது. நான் சிறுவயதில் என் தாயை இழந்து விட்டதால் அவர்களை நான் உயிரோடு பார்க்கும் வாய்ப்பை இழந்து விட்டேன். பொது |
| |
 | தாராவின் மணவாழ்க்கை |
காஷ்மீரில் மிகப் பெரும்பான்மையினர் சைவர்கள். அவர்களது சிந்தைனைப் போக்கு தென்னிந்திய சைவ சித்தாந்தத்தோடு பெருமளவு ஒத்திருக்கிறது. காஷ்மீரில் புதுமணத் தம்பதியருக்கு முதல் சிவராத்திரி... நினைவலைகள் |
| |
 | பாட்டியின் ஏக்கம் |
எண்பது வயதிலும் தன் காரியங்களைக் கவனித்துக் கொள்ளும் சக்தியைக் கொடுத்த பகவானுக்கு நன்றி சொல்லிவிட்டு டேப்பைப் போட, அதில் கே.பி. சுந்தராம்பாளின் கணீர் குரல் ஒலித்தது. சிறுகதை |