| |
 | அம்மா, அப்பா வராங்க! |
டி.வி. சீரியலில் மூழ்கி இருந்தாள் சுமதி. காரை பார்க் செய்து விட்டு உள்ளே வந்தான் வாசு. எழுந்திருக்க மனமின்றி முனகிக் கொண்டே எழுந்து கிச்சன் பக்கம் சென்று காபி கலந்து, தேன்குழலும் சேர்த்து தட்டை... சிரிக்க சிரிக்க |
| |
 | இரவில் கேட்டது |
ஊரே உறங்கிக் கொண்டிருந்த இரவு நேரம். அந்த வயலின் வித்வான் சாதகம் செய்து கொண்டிருந்தார். யாருமறியாமல் முக்காடிட்டு ஒரு உருவம் அதைக் கேட்டுக் கொண்டிருந்தது. விடிய விடிய சாதகம் செய்த அந்த... பொது |
| |
 | இசையுதிர்காலம்: பளார்! |
பெரிய பெரிய ஜாம்பவான்கள் கூடியிருந்த மகாசபை அது. குரு பாட, சிஷ்யர் அதற்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துக் கொண்டிருந்தார். குருவுக்குப் பாட மட்டுமல்ல; வயலின் வாசிக்கவும் நன்கு தெரியும். பொது |
| |
 | பண்டரிபுரம் |
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்பதை உணர்த்தும் அருமையான தலபுராண மகிமையைக் கொண்டது பண்டரிபுரம். திண்டிரவனம், புண்டரீகபுரம் என்ற பெயர்களும் இதற்கு உண்டு. சமயம் (1 Comment) |
| |
 | ரத்தமும் சதையுமாகக் கடவுள் |
என் இல்லத்தில் எனது தாயாரின் அருமையான உருவப்படம் ஒன்று இருக்கிறது. நான் சிறுவயதில் என் தாயை இழந்து விட்டதால் அவர்களை நான் உயிரோடு பார்க்கும் வாய்ப்பை இழந்து விட்டேன். பொது |
| |
 | பட்டா மணியப் பண்டிதர் |
அவர் ஒரு ஆங்கிலேய அதிகாரி. புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டு சென்னைக்கு வந்திருந்தார். அவருக்கு இசையார்வம் உண்டு என்றாலும் கர்நாடக சங்கீத நிகழ்ச்சிகளை அதிகம் கேட்டதில்லை. பொது |