| |
 | பாதையில் ஒரு முள் |
ஓர் இளைஞனுக்கு ஒருநாள் காலை 9 மணிக்குத் திருமணம் நடந்தது. மாலையில் புதுமணத் தம்பதிகள் நடைப்பயிற்சி செய்யப் புறப்பட்டனர். மண வாழ்க்கையின் முதல் நாளில், அந்த இளைஞனின் மனம் தனது மனைவியின்... சின்னக்கதை |
| |
 | குவான்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-19) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யாவின் துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | நன்மை பயக்கும் எனின் |
ஹோப்வெல் கேன்சர் சென்டருக்குள் நுழைந்தேன். வரவேற்பு மேஜையில் போன வாரம்தான் புதிதாகச் சேர்ந்த ஜோசஃப், இடது முன்கை முழுவதும் வெகு நுணுக்கமாக வரைந்த கம்பீரமான பெரிய சிங்கமுக டாட்டூவோடு அமர்ந்திருந்தான். சிறுகதை |
| |
 | சாகித்ய அகாதமி விருது |
இந்தியாவின் பன்மொழிப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில், ஒவ்வோர் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு தேசிய அளவிலான விருதுகளை... பொது |
| |
 | வாழும் தமிழ் இலக்கிய விருது |
உலக இலக்கியத்திலும், இந்திய இலக்கியத்திலும் முதன்மையான படைப்பாளிகளை அடையாளம் காட்டும் வகையிலும், அவர்களைச் சிறப்பிக்கும் வகையிலும், 'வாழும் தமிழ் இலக்கிய அமைப்பு', விஷ்ணுபுரம் இலக்கிய... பொது |
| |
 | பாட்டி யாருக்கு |
அம்மா, அப்பா, கிளம்பி எங்கள் வீட்டுக்கு வாருங்கள். தீபாவளி, பொங்கல் பண்டிகை வருகிறது, பின் பப்பு செல்லத்திற்கு பிறந்த நாள் வரும். எங்களுடன் 6 மாதமாவது தங்கணும். அதற்குத் தயாராக வாங்கள். அங்கு வீடு, மாடு, தோட்டத்தை... சிறுகதை |