| |
 | மகள் |
'சாயங்காலம் உங்களோட பேச்சு இருக்கே! தயார் செஞ்சாச்சா?'' பாகிரதி தன் கணவனிடம் கேட்டாள். 'தலைப்பு என்ன தெரியுமோ.. 'சொந்தக் காலில் நிற்பது'... சிறுகதை |
| |
 | மறுக்கப்படும் தலித் உரிமைகள்! |
வழக்கம் போல் இம்முறையும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, வாக்காளர்களின் விரல் மை அழிவதற்கு முன்பே, பதவியேற்ற சில நிமிடங்களில்... தமிழக அரசியல் |
| |
 | தெரியுமா? |
"தாணு" சிதம்பரதாணுப் பிள்ளை, பிஎச்.டி., அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளால் சோர்ந்து போயிருந்தார். ஜனவரி அதிபர் பதவியேற்பு நாளன்று கருப்பு உடையணிந்து துக்க நாளாகக் கொண்டாடினார். பொது |
| |
 | பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு |
2005 ஜூலை 8-10 தேதிகளில் மேரிலாந்து மாநிலத்தின் கொலம்பியா நகரத்தில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு நடைபெற இருக்கிறது.இதிலே முனைவர். வா.செ. குழந்தை சாமி, பேரா. ஜார்ஜ் ஹார்ட் போன்ற அறிஞர்களுடன்... பொது |
| |
 | மனசாட்சி உறுத்துகிறது..... |
என் கணவர் அவரது பெற்றோர்களுக்கு ஒரே மகன். மற்ற இருவரும் பெண்கள். சமீபத்தில் என் மாமியார் இறந்துவிட்டார். அவர்கள் மிகவும் அன்னியோன்ய தம்பதிகளாக இருந்து வந்தார்கள். மனைவியின் திடீர் இழப்பை என் மாமனாரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | ரோபாட் ரகளையின் ரகசியம் - பாகம் 5 |
சிலிக்கன் பள்ளத்தாக்கின் தொழில் நுட்பத் துப்பறிவாளர் சூர்யா. அவரது நண்பர் சுமிடோமோ, தன் ரோபாட் ஆய்வுக் கூடத்தில் ஒரு முக்கியப் பிரச்சினையைத் தீர்க்க அவரது உதவியை நாடுகிறார். சூர்யா துப்பறிகிறார் |