| |
 | அசோகமித்திரன் கட்டுரைகள் : அவசரத்தில் எழுதிய சரித்திரம் |
தமிழிலே கட்டுரையாளர், பத்திரிகையாசிரியர், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், திரைப்பட விமரிசகர் என்று எழுத்தின் பல துறைகளிலும் ஐம்பதாண்டுக் காலமாகப் பணியாற்றி வருகிறவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நூல் அறிமுகம் |
| |
 | காதில் விழுந்தது..... |
சுனாமிக்குப் பின்னர் உலகச் சமுதாயம் நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறது என்று கருதுகிறோம். சுனாமி தாக்கிய 20 நிமிடங்களுக்குள் விடுதலைப் புலிகள் பேரழிவுக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வகுத்து... பொது |
| |
 | ஃபிரிமான்ட் கவுன்சிலர் - அனு நடராஜன் |
ஃபிரிமான்ட் நகரின் நகர மன்ற உறுப்பினரான முதல் இந்தியர், மற்றும் ஒரே பெண் உறுப்பினர் என்னும் பெருமைகளுக்குச் சொந்தக்காரரான அனு நடராஜனை பாரதி சந்தித்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி கொண்டிருப்பான். சாதனையாளர் |
| |
 | பலத்தைக் கணிக்கும் இடைத்தேர்தல்! |
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக் காலமே இருக்கும் நிலையில் காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளுக்கான இடைத் தேர்தலைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக அரசியல் |
| |
 | இதைவிட பாக்கியம் வேறென்ன வேண்டும்! |
நான் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். இங்கே வந்து 20 வருடத்திற்கு மேல் ஆகிறது. ஒரே பெண். என் அப்பா ஒரு ராணுவ அதிகாரி. இந்தியாவில் நான் வடக்கில்தான் இருந்தேன், வளர்ந்தேன், படித்தேன். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | பிருந்தாவனம் |
தேவாதி தேவர்களும் திரண்டு வந்து கண்ணனை வணங்கி வழிபட்ட புண்ணிய பூமி பிருந்தாவனம். மதுராவில் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகத் தோன்றிய கண்ணன் பிருந்தாவனத்தில் கோகுலத்தில்தான் 11 ஆண்டுகள்... சமயம் |