| |
 | என்னவளே..... |
கவிதைப்பந்தல் |
| |
 | பூம்புகார்ப் பத்தினிப் பெண்கள் எழுவர் - 5 (பாகம் 6) |
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச் சொல்வதைக் காண்கிறோம். இலக்கியம் |
| |
 | காதில் விழுந்தது... |
அரசியல் முனையில் அர·பாத்தின் சாதனை அசாத்தியமானது. பல பத்தாண்டுகளாக விடாமல் பயங்கரவாத-அரசியல் போராட்டத்தின் மூலம், உலக அரங்கில் பாலஸ்தீனப் பிரச்சனைக்கு முதலிடம் பெற்றதுடன்... பொது |
| |
 | மேடைநாடகம்- 'நாட்டக்' வழங்கிய ரகசிய சிநேகிதியே |
சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் சிந்தனையைக் கிளறும் நவீன நாடகங்களைப் பல மொழி களில் அரங்கேற்றிப் புகழ் பெற்ற அமைப்பு நாட்டக். விஜய் டெண்டுல்கர், கிரீஷ் கர்நாட், பாதல் சர்க்கார், பீஷ்ம சாஹ்னி... பொது |
| |
 | கிறிஸ்துமஸ் மரம் |
"என்ன கமலா, மசமசன்னு இருக்க. புள்ளை எங்க... எனக்கு ஆபீசுக்கு நேரமாயிடுச்சு... தலைக்கு மேல வேல இருக்கு... இந்தப் பனியில அரைமணி கார் ஓட்டியாகணும்" "அவன் அழுதிட்டு இருக்கான்." "ஏனாம்?"... சிறுகதை |
| |
 | தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகன் |
சில நாட்கள், எட்டு மணி நேர வேலை பின்னிரவு வரை தளும்பி வழியும். அலுவலகத்தில் யாருமற்ற அந்த இரவுப் பொழுதுகளில் நான் அவனைப் பார்த்திருக்கிறேன். சற்றே இறுகிய முகம். குனிந்த தலை. நூல் அறிமுகம் |