| |
 | அப்துல் கலாமின் 'உதயமாகிறது வலிமைபடைத்த பாரதம்' |
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும், ஏவுகணை விஞ்ஞானி டாக்டர் சிவதாணுப்பிள்ளையும் இணைந்து எழுதிய 'உதயமாகிறது வலிமை படைத்த பாரதம்' என்ற நூலின் தமிழ்ப் பதிப்பு செப்டம்பர் 20, 2004 அன்று சென்னையில் வெளியிடப் பட்டது. பொது |
| |
 | காந்திஜி நினைவுகள் |
1991-ஆம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்கா வந்தபொழுது சான் பிரான்சிஸ்கோ பக்கத்தில் உள்ள எமரிவில்லில் இருந்த என் மகன் வீட்டில் நானும் என் மனைவியும் தங்கி இருந்தோம். பொது |
| |
 | திசை மாறும் போயஸ் தோட்டத்துக் காற்று! |
மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று 3 மாதங்கள் முடிவடைந்த நிலையில் முதன்முறையாக ஜெயலலிதா அவரை தில்லியில் நேரில் சந்தித்து தமிழகத்தில் வறட்சி நிலைமையைப் பார்வையிடுவதற்காக மத்தியக் குழுவை விரைவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதையடுத்து மத்திய, மாநில அரசுகளுக்கிடையே இதுவரை இருந்த சுணக்கமான நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியல் |
| |
 | ஞானமலை |
குமரப் பெருமானின் பரிபூரண அருளைப் பெற்றவர் அருணகிரிநாதர். இவர் குமரப் பெருமானின் பாத தரிசனம் பெற்ற தலம் ஞானமலை. தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன்... சமயம் |
| |
 | குடிசெலவு |
விமானம் இறங்கியபோது காலை ஏழு மணி. ரொம்பத் தொல்லை கொடுத்த வெள்ளைச்சட்டை அதிகாரிகளைச் சமாளித்து, வாடகையூர்தி பிடித்து ஆஸ்பத்திரியை அடைந்தபோது மணி ஒன்பதாகிவிட்டது. சிறுகதை |
| |
 | பூம்புகார்ப் பத்தினிப் பெண்கள் எழுவர் -3 (பாகம் 4) |
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்கள் எழுவரைப் பற்றி... இலக்கியம் |