| |
 | பூம்புகார்ப் பத்தினிப் பெண்கள் எழுவர் -3 (பாகம் 4) |
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்கள் எழுவரைப் பற்றி... இலக்கியம் |
| |
 | காந்திஜி காப்பாற்றிய கொத்தடிமைத் தமிழர் |
காந்திஜி தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கி மூன்று நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை. கந்தல் துணியுடனும், தலைப்பாகைத் துணி கையிலுமாக ஒரு தமிழர் வந்தார். பொது |
| |
 | கனவொன்று நனவாகிறது! |
140 ஆண்டுகளாக எல்லாத் தரப்பினராலும் பேசப்பட்டு வந்த, தமிழகத்தின் நெடுநாள் கனவான 'சேது சமுத்திர திட்டம்' நனவாகும் காலம் கனிந்து வந்துவிட்டது. தமிழக அரசியல் |
| |
 | ஞானமலை |
குமரப் பெருமானின் பரிபூரண அருளைப் பெற்றவர் அருணகிரிநாதர். இவர் குமரப் பெருமானின் பாத தரிசனம் பெற்ற தலம் ஞானமலை. தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன்... சமயம் |
| |
 | குடிசெலவு |
விமானம் இறங்கியபோது காலை ஏழு மணி. ரொம்பத் தொல்லை கொடுத்த வெள்ளைச்சட்டை அதிகாரிகளைச் சமாளித்து, வாடகையூர்தி பிடித்து ஆஸ்பத்திரியை அடைந்தபோது மணி ஒன்பதாகிவிட்டது. சிறுகதை |
| |
 | அப்துல் கலாமின் 'உதயமாகிறது வலிமைபடைத்த பாரதம்' |
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும், ஏவுகணை விஞ்ஞானி டாக்டர் சிவதாணுப்பிள்ளையும் இணைந்து எழுதிய 'உதயமாகிறது வலிமை படைத்த பாரதம்' என்ற நூலின் தமிழ்ப் பதிப்பு செப்டம்பர் 20, 2004 அன்று சென்னையில் வெளியிடப் பட்டது. பொது |