| |
 | "காத்து இருப்பேன்" |
கவிதைப்பந்தல் |
| |
 | நடக்காத அதிசயம் |
நான் விஷ்ணு. ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த கையோடு அங்கேயே வேலையும் கிடைத்து, வேலையில்லாதவன் தண்டச்சோறு என்று என் நண்பர்கள் பலர் அனுபவிக்கிற கொடுமையிலிருந்து தப்பித்தவன். சிறுகதை |
| |
 | பூம்புகார் பத்தினிப் பெண்கள் எழுவர் - 2 (பாகம் - 3) |
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பா¡த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்கள் எழுவரைப் பற்றிச் சொல்வதை காண்கிறோம். இலக்கியம் |
| |
 | பராம்பரிய மறுமலர்ச்சிக்கு ஒரு அறக்கட்டளை |
பாரதத்தின் புராதன ஆலயங்களில் சிதிலமடைந்து கிடக்கும் அரிய சிற்பங்கள், உலோகச் சிலைகள் மற்றும் கோவில் கட்டிடங்களைப் புதுப்பித்துப் பராமரித்துக் காக்கவும், கிராமவாசிகளிடையே ஆலயம்... சமயம் |
| |
 | போகிறது பொடா |
முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கத்துடன் கொண்டு வந்த 'பொடா' சட்டத்தை தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று விலக்கிக் கொண்டதையடுத்துத் தமிழக அரசியலிலும் பரபரப்பு தென்பட்டது. தமிழக அரசியல் |
| |
 | உழைப்பாளர் நாள் |
செப்டம்பர் 6 ஆம் தேதியன்று வரும் உழைப்பாளர் நாள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக சட்டபூர்வமான விடுமுறை நாளாகும். தொழிலாளர் சங்கக் கொண்டாட்ட நாளாக இருந்த இவ்விழா வேனிற்காலத்தின் வழியனுப்பு நாளாகி மெல்லமெல்ல மாறிப்போய்விட்டது. 1882-இல் Knights of Labor இதை ஒரு விழா மற்றும் ஊர்வலக் கொண்டாட்டமாக நியூ யார்க்கில் தொடங்கினர். உழைக்கும் வர்க்கத்தைப் போற்றுமுகமாகத் தோன்றிய இந்த ஊர்வலம் 1884-இல் மிகப் பெரிதாக இருந்தது. பொது |