| |
 | நினைவுகள் - ஜே.சி. குமரப்பா |
ஜூலை திங்கள் தென்றல் படித்தேன். அதில் மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்த ஜே.சி. குமரப்பா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. பொது |
| |
 | கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் |
சென்னை 1998 அத்வைதின் தந்தை அவசரமாக வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்டார். அத்வைத் வேகமாக தன் மோட்டார் பைக்கில் ஏறி தப்பிக்க முயன்றான். அப்பா அவனை விடுவதாய் இல்லை. சிறுகதை |
| |
 | பராம்பரிய மறுமலர்ச்சிக்கு ஒரு அறக்கட்டளை |
பாரதத்தின் புராதன ஆலயங்களில் சிதிலமடைந்து கிடக்கும் அரிய சிற்பங்கள், உலோகச் சிலைகள் மற்றும் கோவில் கட்டிடங்களைப் புதுப்பித்துப் பராமரித்துக் காக்கவும், கிராமவாசிகளிடையே ஆலயம்... சமயம் |
| |
 | உழைப்பாளர் நாள் |
செப்டம்பர் 6 ஆம் தேதியன்று வரும் உழைப்பாளர் நாள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக சட்டபூர்வமான விடுமுறை நாளாகும். தொழிலாளர் சங்கக் கொண்டாட்ட நாளாக இருந்த இவ்விழா வேனிற்காலத்தின் வழியனுப்பு நாளாகி மெல்லமெல்ல மாறிப்போய்விட்டது. 1882-இல் Knights of Labor இதை ஒரு விழா மற்றும் ஊர்வலக் கொண்டாட்டமாக நியூ யார்க்கில் தொடங்கினர். உழைக்கும் வர்க்கத்தைப் போற்றுமுகமாகத் தோன்றிய இந்த ஊர்வலம் 1884-இல் மிகப் பெரிதாக இருந்தது. பொது |
| |
 | எஸ்.ராமகிருஷ்ணனனின் 'நெடுங்குருதி' |
புறநகர்ப் பகுதியின் எங்கோ ஒரு மூலையில் இருந்த காலனி அது. மழைக்குக் கரைந்த மண் ரஸ்தாவிலிருந்து முதுகு வழண்டு, துருத்தி நிற்கும் கருங்கற்கள் மதிய வெயிலில் சூடேறியிருக்கும். நூல் அறிமுகம் |
| |
 | "மின்னணு இயந்திரத்தின் சதி" |
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் அ.தி.மு.க கூட்டணி தமிழகத்தில் ஒட்டுமொத்தத் தோல்வியைத் தழுவியதற்குப் பலவிதமான காரணங்கள் சொல்லப்பட்டன. தமிழக அரசியல் |