| |
 | காதில் விழுந்தது...... |
விமானத்துக்கு ஏற்றப்பட்ட பெட்டிகளிலிருந்து பயணிகளின் உடமைகளைக் களவாடியதற்காகக் கைது செய்யப்பட்ட விமான நிலைய ஊழியர்கள் எண்ணிக்கைக் கூடி வருகிறது. பொது |
| |
 | கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் |
சென்னை 1998 அத்வைதின் தந்தை அவசரமாக வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்டார். அத்வைத் வேகமாக தன் மோட்டார் பைக்கில் ஏறி தப்பிக்க முயன்றான். அப்பா அவனை விடுவதாய் இல்லை. சிறுகதை |
| |
 | தாயுமானவள் |
''அம்மா! வேக் அப். ஒன் அவரில் கிளம்பிடுவோம். பிராங்·பர்ட்டில் இருக்கோம். மிச்சிகனில் இருக்கோம்னு நினைச்சு தூக்கமா? பாட்டியை பத்தி வொர்ரி பண்ணாதே. சிறுகதை |
| |
 | கோவிந்தவாடியில் அமர்ந்த குருநாதன் |
எல்லா சிவத்தலங்களிலும் மூலவரின் சந்நிதியின் தெற்கில் தக்ஷ¢ணாமூர்த்தி வீற்றிருக்கக் காணலாம். வடமொழியில் தக்ஷ¢ணம் என்றால் தெற்கு. சமயம் |
| |
 | நினைவுகள் - ஜே.சி. குமரப்பா |
ஜூலை திங்கள் தென்றல் படித்தேன். அதில் மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்த ஜே.சி. குமரப்பா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. பொது |
| |
 | போகிறது பொடா |
முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கத்துடன் கொண்டு வந்த 'பொடா' சட்டத்தை தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று விலக்கிக் கொண்டதையடுத்துத் தமிழக அரசியலிலும் பரபரப்பு தென்பட்டது. தமிழக அரசியல் |