| |
 | நினைவுகள் - ஜே.சி. குமரப்பா |
ஜூலை திங்கள் தென்றல் படித்தேன். அதில் மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்த ஜே.சி. குமரப்பா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. பொது |
| |
 | தோழியாக மாறுங்கள்... |
போன இதழ் தென்றலின் 16வயது பெண் ''போன்'' பேசும் அழகை ரசிக்கச் சொல்லி எழுதியிருந்தீர்கள். எப்படிங்க முடியும்? எனக்கு 2 பெண்கள். பெரியவள் 16 வயது. சிறியவள் 12. நல்ல வேலையில் இருந்தேன். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | பராம்பரிய மறுமலர்ச்சிக்கு ஒரு அறக்கட்டளை |
பாரதத்தின் புராதன ஆலயங்களில் சிதிலமடைந்து கிடக்கும் அரிய சிற்பங்கள், உலோகச் சிலைகள் மற்றும் கோவில் கட்டிடங்களைப் புதுப்பித்துப் பராமரித்துக் காக்கவும், கிராமவாசிகளிடையே ஆலயம்... சமயம் |
| |
 | சிங்களத் தீவினிற்கோர் கப்பல்... |
முன்பு மத்தியில் தேசிய ஜனநயாகக் கூட்டணி ஆட்சியின் போது தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் போக்குவரத்திற்காக கப்பலை இயக்கத் திட்டமிடப்பட்டது. தமிழக அரசியல் |
| |
 | எஸ்.ராமகிருஷ்ணனனின் 'நெடுங்குருதி' |
புறநகர்ப் பகுதியின் எங்கோ ஒரு மூலையில் இருந்த காலனி அது. மழைக்குக் கரைந்த மண் ரஸ்தாவிலிருந்து முதுகு வழண்டு, துருத்தி நிற்கும் கருங்கற்கள் மதிய வெயிலில் சூடேறியிருக்கும். நூல் அறிமுகம் |
| |
 | பூம்புகார் பத்தினிப் பெண்கள் எழுவர் - 2 (பாகம் - 3) |
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பா¡த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்கள் எழுவரைப் பற்றிச் சொல்வதை காண்கிறோம். இலக்கியம் |