| |
 | தந்தை சொல் மிக்க மந்திரம் உண்டு! - பகுதி 2 |
தலைவனுடன் போகிய தலைவியைத் தேடிப் பாலைநிலத்து வழியே சென்ற செவிலிக்கு முனிவர் ஒருவர் சொன்ன அறிவுரை கேட்டோம். அங்கே அவர் "கற்பினாளுக்கு வருந்தாதே; தன் மனத்துட்... இலக்கியம் |
| |
 | உமா மகேஸ்வரியின் 'மரப்பாச்சி' |
ஆணாதிக்கச் சமூகம் என்பது உலகம் முழுதும் பொதுவாய்க் காணக் கிடைப்பதுதான். எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் பெண்களின் துயரங்களைப் பெண்களை விட நிறைய ஆண் எழுத்தாளர்களே... நூல் அறிமுகம் |
| |
 | வழி மறந்தபோது |
வானொலியில் வாகனப் போக்கு சரியாக உள்ளது என்றே அறிவித்தனர். அலுவலகம் செல்லத் தாமதமாகி விட்டது. வேகப் பாதையில் இறங்கலாமா, அல்லது சாதாரணச் சாலையிலேயே போகலாமா... சிறுகதை |
| |
 | பேராசிரியர் மர்ரே பிரான்சன் எமெனோ நூறாவது பிறந்த நாள் விழா |
லத்தீன், கிரேக்கம், பாரசீகம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை ஒப்பிட்டு அவை ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புள்ள இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை... பொது |
| |
 | வேளிருக்கை ஆளரி |
தமிழகத்தின் மிகப் பழமையான நகரம் காஞ்சீபுரம். கிறித்து பிறப்பதற்கு முந்தையது இந்நகரம் என்பது சிலர் கருத்து. "நகரேஷ¤ காஞ்சி; புருஷேஷ¤ விஷ்ணு; புஷ்பேஷ¤ கமலம்" என்னும் வடமொழிப் பாடல்... சமயம் |
| |
 | புதிய பாதை |
தாசிவம் கட்டிலை விட்டு எழுந்தார். மணி ஏழு ஆகிவிட்டிருந்தது. பத்து நாட்களாய்ப் பனிமழை கொட்டி டொரான்டோ நகரமே வெண்மையாய்ப் பஞ்சுப் பொதிக்குள் மூழ்கிக் கிடந்தது. சிறுகதை |