| |
 | வாழ்க தமிழ் மொழி ! |
ஆங்கிலேயர்கள் பாரததேசத்தை ஆண்டபொழுது சென்னையில் உள்ள ஆங்கிலேயர்கள் சில தமிழ் வார்த்தைகளை உச்சரிப்பதில் தடுமாற்றம் கண்டனர். ஆகவே, அவர்கள் அந்த வார்த்தைகளை... பொது |
| |
 | கீதாபென்னெட் பக்கம் |
என்னை சந்திக்கும் போது சிலர் பொதுவாக கேட்கும் கேள்வி இது. ''எப்படி உங்களால் வீணை, வகுப்பு, கதை, கட்டுரை, சமையல், சாப்பாடு, வீடு என்று பலதையும் கவனித்துக் கொள்ளமுடிகிறது?'' பொது |
| |
 | நாங்கள் கண்ட நாயக்ரா |
காசிக்கு போனவர்கள் கங்கையில் குளிக்காமல் வருவதுண்டோ? அது போல் அமெரிக்கா சென்றவர்கள் நயாக்ரா நீர்விழுச்சியை காண ஆர்வமாய் இருப்பார்கள். மர்லின் மன்றோ நடித்த 'நயாக்ரா'... பொது |
| |
 | வழி |
அந்திமாலை நேரம் அந்தப் பூங்காவை அழகுமயமாக்கி இருந்தது. மாலைச் சூரியனின் தகதகப்புப் புல்வெளியை பொன்வெளியாக்க, மரக் கிளைகள் தங்கத் தோரணங்களாய் பளபளத்துக் கொண்டிருந்தன. சிறுகதை |
| |
 | திருநள்ளாறு |
"சனியைப்போலக் கொடுப்பாருமில்லை; சனியைப் போலக் கெடுப்பாருமில்லை" என்பார்கள். இந்திராதி தேவர்கள் முதலாக ஆண்டி ஈறாக சனீச்வரனின் பிடியில் சிக்காதவர்களும் இல்லை. சமயம் |
| |
 | இன்பமான வாழ்க்கைக்கு வழி |
ஒருவருமே இவ்வுலகிலிருந்து உயிருடன் செல்லப்போவதில்லை. ஆகவே நியாயமான, அறிவு நிறைந்த கண்ணியத்தை கடைப்பிடிக்க உறுதி கொள்ளுங்கள். பொது |