| |
 | அட்லாண்டா பக்கம் |
நல்ல கோவில்கள் இருக்கிறது. நிம்மதியைத் தேடி வாரம் தவறாமல் பலர் கோயிலுக்கு வருகிறார்கள். தனக்காகவும் உலகத்திற்காகவும் வேண்டிக்கொள்கிறார்கள். கர்நாடக சங்கீதம் மாதம் தவறாமல்... பொது |
| |
 | ஹனுமான் பெருமை |
கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்ற கருத்தில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்ப் படம் வந்தது நினைவிருக்கலாம். இந்தப் பழமொழிக்கு... சமயம் |
| |
 | வாழ்க தமிழ் மொழி ! |
ஆங்கிலேயர்கள் பாரததேசத்தை ஆண்டபொழுது சென்னையில் உள்ள ஆங்கிலேயர்கள் சில தமிழ் வார்த்தைகளை உச்சரிப்பதில் தடுமாற்றம் கண்டனர். ஆகவே, அவர்கள் அந்த வார்த்தைகளை... பொது |
| |
 | அர்த்தம் |
தாரா ஸ்டெதஸ்கோப்பை தன் தோள் மீது போட்டுக் கொண்டு க்ளினிக்கை விட்டு வெளியே வரும் போது இரவு மணி ஏழு. டிரைவர் வழக்கமான "வீட்டுக்குதானேம்மா" என்ற கேள்வியோடு... சிறுகதை |
| |
 | திருநள்ளாறு |
"சனியைப்போலக் கொடுப்பாருமில்லை; சனியைப் போலக் கெடுப்பாருமில்லை" என்பார்கள். இந்திராதி தேவர்கள் முதலாக ஆண்டி ஈறாக சனீச்வரனின் பிடியில் சிக்காதவர்களும் இல்லை. சமயம் |
| |
 | புலித்தோல் |
எங்கள் ஊரில் ஸ்ரீரங்கம் ஹவுஸ்ஸை கண்டு பிடிப்பதில் சிரமம் ஒன்றும் இருக்காது. ஜீயபுரம் ரயில் நிலையத்தில் இறங்கி கிழக்கே ரயில்பாதை வழியே நடந்தால் இளம்புலி அம்மன் கோயில். சிறுகதை |