| |
 | இன்றைய தேவை தன்னலம் கருதாத் தொண்டுள்ளம் |
கொடிய யுத்தங்களாலும் அதனினும் கொடிய நோயினாலும் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பதற்காக 1864-ஆம் ஆண்டு ஜெனிவாவில் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்பட்டது. பொது |
| |
 | பிரச்சனை தீர்ந்தது |
பொன்னி காத்திருந்தாள், போர்முனையிலிருந்து வரும் செய்தியினை ஆவலுடன் எதிர்பார்த்து. ஹ¥ம்ம்ம் ... பெருமூச்சு விட்டாள். நாட்கள் நகருவது நத்தை ஊர்வது போலத்தான் இருக்கிறது. சிறுகதை |
| |
 | என்றுமே அழியப் போவதில்லை அடிமைத்தனம் |
அடிமைத்தனம் நிறைந்து போன உலகம் இது. இந்த மனிதர்களுக்கு யாரையாவது தங்களுக்குக் கீழ் வைத்திருக்க வேண்டும். அதிலும் நம் நாட்டில் எத்தனை ரீதியான பிரிவுகள். 'வேற்றுமையில் ஒற்றுமை'... பொது |
| |
 | 'புதுமைப்பித்'தனின் அழகான கிறுக்கல்கள் |
பாரதி பிறந்ததினத்துக்கு ஒருநாள் முன்பு அதாவது டிச.10-ஆம் தேதி பார்த்திபனின் கிறுக்கல்கள் வெளியீட்டுவிழா காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. விழா மரபுகளை மீறிய அந்த நிகழ்ச்சியைக்... பொது |
| |
 | டிசம்பர் 6 - டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் |
அம்பேத்கர் பெரிய அறிஞர். இந்தியாவுக்கு அரசியல் சட்டம் வகுத்தளித்த மேதை. முதன்முதலில் வெளிநாடு சென்று டாக்டர் பட்டம் பெற்ற பேரறிஞர். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபொழுது புக்கர்... பொது |
| |
 | திறப்பின்... |
கவிதைப்பந்தல் |