| |
 | வாலி |
தமிழ்த் திரையுலகின் மூன்று தலைமுறைகளுடன் தொடர்பில் இருந்தவரும் கண்ணதாசனை அடுத்த மிக முக்கியக் கவிஞருமான வாலி (82) சென்னையில் காலமானார். இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன். அஞ்சலி |
| |
 | பூரணி என் மருமகள் |
ஒரு சனிக்கிழமை இரவு வழமைபோல மகன் அருணோடு ஸ்கைப்பில் தொடர்பு கொண்டோம். அவன் கடந்த மூன்று மாதங்களாக யாழ்ப்பாணத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் வைத்தியத்... சிறுகதை (1 Comment) |
| |
 | திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் |
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூருக்கு 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் திருப்பட்டூர். பிரம்மனின் சாபம் விமோசனமான விசேஷ திருத்தலம் திருப்பட்டூர். சமயம் |
| |
 | ஒன்பது ஒற்றுமைகளைக் கண்டுபிடியுங்கள் |
டேஸ்ட்டில் நீங்கள் வட துருவம், தென் துருவமாக இருக்கலாம். ஆனால், சில கோட்பாடுகள் — பொறுப்புணர்வு, ஈடுபாடு, சகிப்புத்தன்மை, திறந்த மனப்பான்மை என்று சில விஷயங்கள் ஒத்துப் போயிருக்கலாம்... அன்புள்ள சிநேகிதியே (4 Comments) |
| |
 | செல்வி. நிவேதா ராம் |
பாக்ஸ்பரோவில் உள்ள ஆக்டன் பாக்ஸ்பரோ உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் செல்வி நிவேதா ராம் 2013ம் ஆண்டின் 'அமெரிக்க அதிபர் விருது பெறும் மாணவர்'களில் (The US Presidential Scholars)... சாதனையாளர் (1 Comment) |
| |
 | கார்த்திக் கல்யாணசுந்தரம் |
ஜூலை 3 முதல் 7வரை தெற்கு சான் ஃபிரான்சிஸ்கோவின் பின்டாங் பேட்மின்டன் கிளப் வளாகத்தில் ஐக்கிய அமெரிக்க பேட்மின்டன் அசோசியேஷன் (USAB) தேசிய அளவில் நடத்திய போட்டிகளில் செல்வன். சாதனையாளர் (1 Comment) |