| |
 | இசைப்பிரவாகம் - தலைமுறைகளைக் கடந்து |
தமிழ் கீர்த்தனைகள் கச்சேரியின் இறுதியில் பாடப்பட்டு வந்த முறையை மாற்றி, கச்சேரியின் துவக்கத்தில் தமிழ் கீர்த்தனைகள் பாடும் முறையை அறிமுகப்படுத்தியவர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். பொது |
| |
 | "டி.கே. பட்டம்மாளை பாடவைத்தவர்" - வை.மு. கோதைநாயகி அம்மாள் |
பொதுவாக தமிழில் எழுதப்படிக்கத் தெரியாத ஒரு பெண் தானே முயன்று படித்து 115 நாவல்களை எழுதி, 35 வருடங்கள் தொடர்ந்து 'ஜகன்மோகினி' எனும் பத்திரிகையை நடத்தி பெரும் சாதனை... பொது |
| |
 | மதச்சார்பற்ற அணிதிரட்டரை நோக்கி.... |
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் எக்காலத்தைக் காட்டிலும் 1992 டிசம்பர் 6ஆம் தேதி கொடூரமான நாளாகும். பாபர் மசூதி அழிப்புடன் இந்திய சமூகத்தை சீர்குலைக்க முனைந்துள்ள... பொது |
| |
 | மாறாக கட்சி நலன் தலைவர் நலன் |
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் 20 சதவிகித போனஸ் கேட்டு கடந்த 17 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாதாரண மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கினர். தமிழக அரசியல் |
| |
 | சிகரத்தை நோக்கி.... |
அவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்ற கேள்வியைச் சுற்றியே அவளின் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. இது சரியாக வருமா என்ற கவலையும் சேர்ந்துகொண்டது. சிறுகதை |
| |
 | எழுத்தில் மணக்கும் இசை |
நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் தி. ஜானகிராமன் தனித்துவமானவர். அவரது படைப்புலகம் உயர்ந்த சங்கீதம் எழுப்பும் ஆழ்ந்த பெரும்மூச்சுகளை தன்னளவில் வெளிப் படுத்திக் கொண்டவை. பொது |