| |
 | அறிவொளி-[செப்டம்பர் 09 - உலக எழுத்தறிவு தினம்] |
இணையம், மின் - வணிகம், தொலைதூர மருத்துவம் என்று உலகம் படுவேகமாகப் போய்க் கொண்டிருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்க, வெறும் 5000 ரூபாய் கடனுக்காகத் தன் வாழ்க்கையையே கொத்தடிமை வேலையில் இழக்கும் நிலைகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஏற்றத் தாழ்வுகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஏற்றத் தாழ்வுகளும், கண்கூடாகத் தெரியக் கூடியவை தான். பொது |
| |
 | இணையில்லாப் பாரதம் |
உத்தமர் காந்தி பிறந்தது இந்தப் புண்ணிய பூமியாம் பாரதநாடு. எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டென வாழ்ந்தவர் மூதறிஞர் இராஜாஜி. இரும்பு மனிதரென அந்நிய நாட்டார் பாராட்டிப் பேசிய வல்லபாய் பட்டேல்... பொது |
| |
 | வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா |
அருட்கருணையால் உலகக் கிறிஸ்துவர்களை தன்னகத்தே இழுக்கும் புனித ஆரோக்கிய மாதா கோயில் கொண்டுள்ள திருத்தலம் வேளாங்கண்ணி. அழகிய கடலோரக் கிராமமான வேளாங்கண்ணியின்... சமயம் |
| |
 | கீதாபென்னெட் பக்கம் |
தென்றல் பத்திரிகையிலிருந்து அதன் வழவழப்பான பக்கம் ஒன்றை எனக்கே எனக்குக் கொடுத்து இதழ்தோறும் ஒரு பக்கம் எழுதுங்கள் என்று சொன்னார்கள். எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி. பொது |
| |
 | இணையம்.காம் |
தமிழ் சார்ந்த அனைத்துத் தகவல்களுக்குமான இணைப்புத் தளமாக இந்தத் தளம் விளங்குகிறது. பிற தளங்களின் இணைய முகவரியை மறந்த விட்டவர்கள் இந்தத் தளத்திலிருந்து தான் விரும்பும்... தகவல்.காம் |
| |
 | அரசியலில் எதுவும் நடக்கலாம் |
தமிழக அரசியலில் இதுவரை எந்தவொரு முதலமைச்சரும் சந்திக்காத ஜெயலலிதா சந்தித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியாதளவிற்கு அவரது வேட்பு மனுத்தாக்கல்... தமிழக அரசியல் |