| |
 | வர்ண சிநேகிதம் |
கவிதைப்பந்தல் |
| |
 | டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினம் |
எல்லோரையும் போல சாந்தியும் ஆயிரத்தெட்டு கனவுகளோடும், கற்பனைகளோடும் தன்னுடைய திருமண வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார். கணவருக்கு ஒரு கம்பெனியில் லாரி ஓட்டுனர் வேலை. பொது |
| |
 | மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை |
அவன் இறந்துவிட்டதாகக் கூறிக் கொண்டு சொரேலென அந்த அறைக்குள் நுழைந்தவன் தான் மட்டும் அங்கு யாருமற்ற அறையில் நின்று கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனான். சிறுகதை |
| |
 | தஞ்சைப் பெரிய கோயில் சித்திரங்கள் |
சோழ சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சியின் உச்சத்தில் உருவான மாபெரும் கலை பொக்கிஷம் தான் பெரிய கோவில், இராஜராஜ சோழனின் கலைத் தாகத்திற்கும், சிற்பிகளின் உளிகளுக்கும்... சமயம் |
| |
 | காலந்தோறும் மாமியார்கள்! |
தமிழ் சினிமா மாமியார்கள் இரண்டு வகை. முதல் வகை மாமியார்கள், வழக்கமானவர்கள். அதாவது எல்லோருக்கும் அறிமுகமான, மருமகளைக் கொடுமை செய்யும் உத்தேசமுள்ளவர்கள். பொது |
| |
 | எச்சம் |
கவிதைப்பந்தல் |