| |
 | தூரம்: டாக்டர் எஸ். சிங்கார வடிவேல் |
டாக்டர் எஸ்.சிங்கார வடிவேல் அவர்கள் தன் சொந்த வாழ்வின் அடிப்படையில் எழுதியுள்ள முதல் நூல் 'தூரம்'. காரைக்குடியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள மொனங்கிப்பட்டி... நூல் அறிமுகம் |
| |
 | ஒபாமா வருகிறார், பராக்! பராக்! |
"எனக்கு ஒரு கனவு இருக்கிறது - ஜார்ஜியாவின் சிவந்த மலைகளில், முன்னாள் அடிமைகளின் மகன்களும், முன்னாள் எஜமானர்களின் மகன்களும் சகோதரத்துவத்தின் மேஜையில் ஒன்றாக அமரவேண்டுமென்ற கனவு." பொது |
| |
 | புதிய வேர்கள் |
சாப்பாட்டு மேஜையை ஒருமுறை சரி பார்த்தாள் கெளசி. எல்லாம் தயார், விசேஷ நாளான இன்று காலை சிற்றுண்டிக்காக ரவா இட்லியும் சட்னியும் செய்திருந்தாள். கூட சுடச் சுட சொஜ்ஜியும். சிறுகதை (1 Comment) |
| |
 | எஸ்.வைத்தீஸ்வரனுக்கு 'விளக்கு' விருது |
ந. பிச்சமூர்த்தியில் தொடங்கிய தமிழ்க் கவிதை உலகில் படிமங்கள், உருவகங்கள் வழியாகத் தனக்கெனத் தனிப் பாணியை உருவாக்கி, தொடர்ந்து எழுதி வரும் கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன். பொது |
| |
 | ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு |
கரூருக்கு அருகிலுள்ள புஞ்சைப் புகளூர் என்ற சிறிய கிராமத்தில் 1948ம் ஆண்டில் பிறந்தவர் கலாநிதி. கலாநிதியின் தகப்பனார் ஒரு நகராட்சிப் பொறியியலாளர். முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் அவருக்கு... நினைவலைகள் |
| |
 | துக்கடாக்களில் துணுக்கு வெடிகள் |
மும்பை ஸ்ரீ ஷண்முகானந்தா பைன் ஆர்ட்ஸில் செம்பை வைத்தியநாத பாகவதர், அரியக்குடி, செம்மங்குடி, மதுரை மணி ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், ஜி.என்.பி., எம்.எஸ். பொது |