| |
 | துக்கடாக்களில் துணுக்கு வெடிகள் |
மும்பை ஸ்ரீ ஷண்முகானந்தா பைன் ஆர்ட்ஸில் செம்பை வைத்தியநாத பாகவதர், அரியக்குடி, செம்மங்குடி, மதுரை மணி ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், ஜி.என்.பி., எம்.எஸ். பொது |
| |
 | ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் |
இறையனுபவத்தைப் பாக்களில் புனைந்தவர்கள் ஆழ்வார்கள். அப்பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் ஆண்டாள். மார்கழி மாதம் முழுவதும் கோவில்களிலும் வீடுகளிலும்... சமயம் |
| |
 | ஐ.டி. மாப்பிள்ளை |
கம்பெனி விஷயமாக இந்தியா போயிருந்தபோது சென்னையில் ஒரு திருமணத்தில் சில பழைய நண்பர்களைக் கண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது. தற்காலத் திருமணங்கள், சமூக மாற்றங்கள்... சிறுகதை |
| |
 | அப்பாவின் சொத்து |
கல்லுப்பட்டிக்குப் புறப்படவேண்டிய வண்டி பேருந்து நிலையத்திலுருந்து நகர ஆரம்பித்தது. சிதம்பரம் அதை கவனித்து சற்றே பதட்டப்பட்டார். 4.50க்குத் தானே வண்டி கிளம்பவேண்டும். சிறுகதை (1 Comment) |
| |
 | தூரம்: டாக்டர் எஸ். சிங்கார வடிவேல் |
டாக்டர் எஸ்.சிங்கார வடிவேல் அவர்கள் தன் சொந்த வாழ்வின் அடிப்படையில் எழுதியுள்ள முதல் நூல் 'தூரம்'. காரைக்குடியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள மொனங்கிப்பட்டி... நூல் அறிமுகம் |
| |
 | ஒபாமா வருகிறார், பராக்! பராக்! |
"எனக்கு ஒரு கனவு இருக்கிறது - ஜார்ஜியாவின் சிவந்த மலைகளில், முன்னாள் அடிமைகளின் மகன்களும், முன்னாள் எஜமானர்களின் மகன்களும் சகோதரத்துவத்தின் மேஜையில் ஒன்றாக அமரவேண்டுமென்ற கனவு." பொது |