Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | அஞ்சலி
Tamil Unicode / English Search
சூர்யா நடிக்கும் ஆதவன்
'வாரணம் ஆயிரம்' படத்தைத் தொடர்ந்து சூரியா நடிக்க இருக்கும் 'அயன்' படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதனை அடுத்து கே.எஸ். ரவிக மேலும்...
 
சுப்பிரமணியன் ரமேஷ்
எஸ். ரமேஷ், மணிமலர் ரமேஷ், ரமேஷ் சுப்பிரமணியன், ஆத்மரச்மி, மானஸா ஜென் ஆகிய பல புனைபெயர்களில் சுப்பிரமணியன் ரமேஷின் படைப்புகள் மேலும்...
 
சுவையான சுகியன்கள்
தேங்காய், பாசிப்பருப்பு சுகியன்கள் எல்லோரும் செய்வதுதான். ஆனால் நாம் இங்கே பார்க்கப் போவது சில புதிய வகை சுகியன்களை. சுகியன் மேலும்...
   
துக்கடாக்களில் துணுக்கு வெடிகள்
மும்பை ஸ்ரீ ஷண்முகானந்தா பைன் ஆர்ட்ஸில் செம்பை வைத்தியநாத பாகவதர், அரியக்குடி, செம்மங்குடி, மதுரை மணி ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், ஜி.என்.பி., எம்.எஸ்.பொது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
இறையனுபவத்தைப் பாக்களில் புனைந்தவர்கள் ஆழ்வார்கள். அப்பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் ஆண்டாள். மார்கழி மாதம் முழுவதும் கோவில்களிலும் வீடுகளிலும்...சமயம்
ஐ.டி. மாப்பிள்ளை
கம்பெனி விஷயமாக இந்தியா போயிருந்தபோது சென்னையில் ஒரு திருமணத்தில் சில பழைய நண்பர்களைக் கண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது. தற்காலத் திருமணங்கள், சமூக மாற்றங்கள்...சிறுகதை
அப்பாவின் சொத்து
கல்லுப்பட்டிக்குப் புறப்படவேண்டிய வண்டி பேருந்து நிலையத்திலுருந்து நகர ஆரம்பித்தது. சிதம்பரம் அதை கவனித்து சற்றே பதட்டப்பட்டார். 4.50க்குத் தானே வண்டி கிளம்பவேண்டும்.சிறுகதை(1 Comment)
தூரம்: டாக்டர் எஸ். சிங்கார வடிவேல்
டாக்டர் எஸ்.சிங்கார வடிவேல் அவர்கள் தன் சொந்த வாழ்வின் அடிப்படையில் எழுதியுள்ள முதல் நூல் 'தூரம்'. காரைக்குடியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள மொனங்கிப்பட்டி...நூல் அறிமுகம்
ஒபாமா வருகிறார், பராக்! பராக்!
"எனக்கு ஒரு கனவு இருக்கிறது - ஜார்ஜியாவின் சிவந்த மலைகளில், முன்னாள் அடிமைகளின் மகன்களும், முன்னாள் எஜமானர்களின் மகன்களும் சகோதரத்துவத்தின் மேஜையில் ஒன்றாக அமரவேண்டுமென்ற கனவு."பொது
ஆனந்தக் கனவு கலைகையில்...
- ஹரி கிருஷ்ணன்

உரசல், அலசல், வெடித்தல், கடித்தல்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

தடுமாறும் உலகப் பொருளாதாரச் சூழலில் ஆரம்ப நிலை நிறுவனங்கள் பிழைப்பதும் தழைப்பதும் எவ்வாறு?
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline