| |
 | ஒரு விபத்து நடந்தால் கார் ஓட்டுவதையே விட்டுவிடுவோமா? |
வீட்டுக்குள் முடக்கிவைக்கப் பட்ட பெண், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பெண், கதவை நெட்டி முறித்து வெளியே வரவேண்டிய ஒரு கட்டாயத்தைக் குடும்பமோ, சமுதாயமோ... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | சந்திரன் ஜீவரட்ணம் |
ஜூலை 24, 2008 அன்று, நோவியில் (மிச்.) வசித்துவந்த சந்திரன் ஜீவரட்ணம் அவர்கள் டொராண்டோவில் நடந்த கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். ஸ்ரீலங்காவைச் சேர்ந்த இவர்... அஞ்சலி |
| |
 | ஹேமா முள்ளூர் (மிட்லண்ட்-டெக்ஸஸ்) |
ஹேமா முள்ளூர் பாரம்பரியமான தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை சந்தானம் எஞ்சினியர். தாயார் நளினி மருத்துவச் செவிலி. மூத்த சகோதரி சுகன்யா மருத்துவர். அக்கா வெகுநேரம் படிப்பதைப் பார்த்தே இவருக்கு... சாதனையாளர் |
| |
 | தாராபாரதி கவிதைகள் |
'வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்!'
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் - உன்
கைகளில் பூமி சுழன்று வரும்! கவிதைப்பந்தல் |
| |
 | தெற்காசிய ஸ்பெல்லிங் பீ போட்டிகள் |
தெற்காசிய விளம்பர நிறுவனமான டச்டௌன் மீடியா (Touchdown Media Inc.) ஸ்டேட்ஃபார்ம் தெற்காசிய ஸ்பெல்லிங் பீ போட்டியை இந்த ஆண்டிலிருந்து தொடங்கியுள்ளது. பொது |
| |
 | காலத்தின் கோலம் |
கல்யாணம் விசாரிக்க வந்தவர்கள் ஒவ்வொருவராக துக்கம் விசாரிக்க வேண்டியதாயிற்று. சாமான்கள், பட்சணங்கள் எந்த மூட்டையும் பிரிக்காமல் அனாதையாகப் பெருமாள் உள்ளில் கிடக்கிறது. சிறுகதை |