| |
 | யாழினி |
2003 டிசம்பர் மாதம் 21ம் நாள் நடுச்சாமம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. நான் யன்னலோர ஆசனமொன்றில் அமர்ந்தபடி பயணத்தைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டி ருந்தேன். ஏறத்தாழ 18 வருடங்களுக்குப் பிறகு இலங்கைக்குப் போவதனால் மனதில் பலவிதமான நினைவுகள். சிறுகதை |
| |
 | டின்னர் |
ஆபீசிலிருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது செல்போன் ஒலித்தது. கூப்பிட்டது மனைவி. சிறுகதை |
| |
 | ஒரு வேலையிழப்பும் தற்கொலையும் |
கணேஷ் சந்தானகிருஷ்ணனுக்கு வயது 27. முன்னாள் PhD ஆய்வாளர். கணினித் துறையில் வேலை செய்து கொண்டிருந் தார். வேலை இழந்து நடுத்தெருவுக்கு வந்தார். பொது |
| |
 | அன்னையர் தினம் |
சுமனாவுக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. குழந்தைள் வினிதா, விஷால் இருவரையும் பள்ளியில் விட்டுவிட்டு இந்தியன் பஜாருக்கு வண்டியை ஓட்டினால், கடை திறக்கப் பதினொன்றாகும் என்று தெரிந்தது. சிறுகதை |
| |
 | சூழ்ந்த பரவசமாய் |
கவிதையை இயற்ற-எழுத-எது காரண மாய் இருக்கிறது என்ற கேள்வி வெகுகாலமாக நிலவி வருகிறது. வெளியிலே நிகழும் நிகழ்வுகளோ, தோன்றும் காட்சிகளோ உள்ளத்தில் எழுப்பும் எழுச்சி எந்த ஒரு கவிதைக்கும் முதல் காரணமாக இருக்கிறது. ஹரிமொழி |
| |
 | சுத்த சக்தியின் சங்கடம் (பாகம்- 10) |
ஷாலினியின் தந்தை முரளியின் நண்பர் மார்க் ஷெல்ட்டன்,தன் சுத்த சக்தித் தொழில்நுட்ப நிறுவனமான வெர்டியானின் தலைமை விஞ்ஞானி தாக்கப் பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்திலிருப்பதாக கூறவே சூர்யாவின்... சூர்யா துப்பறிகிறார் |