| |
 | ரௌத்திரம் பழகு - பாகம் 2 |
உவமை என்பது ஓர் அணி. அதை அழகுக்காகத்தான் கவிஞர்கள் கையாள் கிறார்கள். பெரும்பாலான கவிஞர்கள் பயன்படுத்தியிருக்கும் பெரும்பாலான உவமைகளை ஓர் எல்லைக்கு அப்பால் விரிக்க முடியாது. ஹரிமொழி |
| |
 | சொந்தம் |
ராமு, ராமு, என்ன இன்னும் தூக்கமா? கோழி கூப்டுருச்சி, எப்ப நீ அடுப்பப் பத்தவச்சு டீ போடறது? எந்திரிப்பா. ஆளுக வந்துருவாக' என்று சுப்ரமணி தான் கொண்டுவந்த பால் கேனோடு எழுப்புகிறான். சிறுகதை |
| |
 | JAJAH தொலைபேசி சேவை |
ஜாஜா தொலைபேசி நிறுவனம் இந்தியா, பிரிட்டன், வட அமெரிக்க நாடுகளுடன் மிகக் குறைந்த செலவில் பேசுவதற்கான சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பேச... பொது |
| |
 | வெற்றுக்குச்சி அல்ல. வத்திக்குச்சி |
எப்படி வாழ்க்கை அமைந்தாலும் இதைவிட இன்னும் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப்படுகிறோம். எதிர்பார்க்கிறோம். ஏமாறுகிறோம். உங்கள் வாழ்க்கை வெற்றுக்குச்சி அல்ல. வத்திக்குச்சி. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | தமிழீழத்துக்கு அங்கீகாரம் கோரி வாஷிங்டனில் பேரணி |
ஜூலை 23, 2007 அன்று தமிழீழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தி வாஷிங்டன் டி.சி.யில் பேரெழுச்சியான அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் அமெரிக்கா முழுவதிலிருந்தும்... பொது |
| |
 | இரவில் மலர்ந்த தாமரை |
என் தோழி சாந்தா வீட்டுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு இரவு விருந்துக்குப் போனபோது ஒரு சின்னத் தொட்டியில் நாலு இலைகளை நட்டு பரிசாகத் தந்தாள். மூன்று வருடங்களுக்குப் பிறகு... பொது |