| |
 | ராமனே செய்தால்! |
இந்தியாவிலிருந்து அப்பாவும் அம்மாவும் வருவது ராஜிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களை எல்லா இடத்துக்கும் கூட்டிச் செல்லத் திட்டம் தீட்டினாள். ஆனால் தனது மாமியார் சிவகாமியம்மாள் அதற்குத் தடையாக இருப்பார்களோ... சிறுகதை |
| |
 | மதிப்பு என்பது வாழ்ந்து காட்டுவது |
ஏதேனும் ஒரு திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் நிறைய ஒளிந்து கொண்டிருக்கும். சங்கீதமாக இருக்கலாம். சமையல் கலையாக இருக்கலாம். சரித்திர அறிவாக இருக்கலாம். கைரேகையாகக் கூட இருக்கலாம். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | அளவுக்கு மிஞ்சினால்... |
கவிதைப்பந்தல் (3 Comments) |
| |
 | கோபத்தின் கொடுமை |
அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகம் என்னும் நூலிலிருந்து 87-ஆம் பாட்டு. சதகம் என்பது சதம் (நூறு) பாட்டுகள் கொண்ட நீதி சொல்லும் நூல் வகை. இலக்கியம் |
| |
 | அட்டிகை |
தாயே! கல்யாண சுந்தரி இந்த வருடமாவது வேண்டிய மழை வந்து ஊரெல்லாம் §க்ஷமமாக இருக்கட்டும்’ மனதார வேண்டிக்கொண்டே ஒவ்வொரு நகையாக அம்மன் கழுத்திலிருந்து எடுத்து பெட்டியில் பத்திரப்படுத்தினார்... சிறுகதை |
| |
 | செவ்வாய்க் கிரகத்தில் சில மண்ணுலகப் பாடங்கள் |
'உங்கள் சீட் பெல்ட்டுகளைக் கட்டிக்கொள்ளுங்கள். சிறிது நேரத்தில் செவ்வாய்க் கிரகத்துக்கு நாம் கிளம்பப் போகிறோம்' என்ற அறிவிப்பு கேட்டது. 'நாம் செவ்வாய்க்குப் போகப்போகிறோமா?' என்று நம்பமுடியாமல் கேட்டாள் ராதா. நிதி அறிவோம் |