Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
புது முகங்கள் நடிப்பில் பிறப்பு
இன்றைய அடிதடி மாசாலா படங்களுக்கு மத்தியில் சில நேரங்களில் சில நல்ல படங்களும் அவ்வப்போது வந்து செல்வது உண்டு. அந்த வரிசையில் வ மேலும்...
 
மூத்தவரும் முன்னோடியுமான வரதர் (1924 - 2006)
ஈழத்தின் நவீன தமிழிலக்கிய வரலாற்றில் 'வரதர்' முக்கியமானவர். இவர் மூத்த எழுத்தாள பரம்பரை யைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, தொடர்ந்து மேலும்...
 
குழம்பு வகைகள்
வற்றல் குழம்பு

தேவையான பொருட்கள்

புளி - ஒரு எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 2 1/2 தேக்கரண்டி மேலும்...
   
றொறான்றோவா? டொராண்டோ வா?
ஈழத்தமிழர்கள் றொறான்றோ என்று கனடாநகர்ப்பெயரை எழுதுவதை இந்தியத்தமிழர் பலரும் பார்த்துப் புதிராக நினைப்பதுண்டு, ஏன் டொராண்டோ என்று எழுதுவதில்லையென்று. இங்கே அந்தப் புதிருக்கு விடை தேடுவோம்.இலக்கியம்(1 Comment)
துருவம் இவருக்கு ஒரு துரும்போ!
தென் துருவத்தை (South Pole) தொட்ட முதல் இந்தியப் பெண்மணி என்ற புகழோடு, பாரதத்திற்குப் புகழ் தேடித் தந்திருக்கிறார் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் வசித்துவரும் இந்தக் கலை மகள்! சரஸ்வதி காமேஸ்வரன் எனும் வீரத்திருமகள்!சாதனையாளர்
நம்பிக்கை ஆணிவேர்
நான் 40 வயதான, பன்னிரண்டு வருடங் களாக, திருமணமான கணவன். என் மனைவிக்கு 35 வயது. பெற்றோர்களால் முன்பின் பழகாமல், ஜாதகப் பொருத்தத்துடன், எல்லார் ஒத்துழைப்பாலும் நடைபெற்ற திருமணம்.அன்புள்ள சிநேகிதியே
கெட்ட பிறகு திருந்துவது
கெட்ட பிறகு திருந்துவதே அரசியல்வாதிகளுக்கு வாடிக்கையாகி விட்டது. அதுவும் ஆளும்கட்சி என்றால் யார் கூறுவதும் காதில் ஏறாது. கடைசியாக நீதிமன்றங்கள் இடித்துக் கூறிய பிறகே ஞானோதயம் பிறக்கும்.தமிழக அரசியல்
அன்னியச் செலாவணி வணிகம்
'அப்பா! வலிக்குதே' அலறினான் டேவிட். வீட்டுக்கு வந்திருந்த மருத்துவச் செவிலியான புவனா, முடிந்த மட்டும் மெதுவாகக் கட்டுப் போட்டாள். சிறிது ஆசுவாசம் அடைந்த டேவிட் கேட்டான்...நிதி அறிவோம்
வள்ளுவரும் தற்கால நிர்வாகத் தத்துவமும்
வ.வே.சு. ஐயர் அவர்கள் செய்த திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பின் உதவியோடு, திரு. வி.ஸ்ரீனிவாசன் அவர்கள் New Age Management Philosophy from Ancient Indian Wisdom என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார்.நூல் அறிமுகம்
நம்பிக்கை ஆணிவேர்
- சித்ரா வைத்தீஸ்வரன்

2007-இல் ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கான சிறந்த வாய்ப்புகள்
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline