| |
 | ம.தி.மு.கவில் சலசலப்பு! |
முல்லை பெரியாறு அணை பிரச்சினைத் தொடர்பாக ம.தி.மு.க பொது செயலர் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், ம.தி.மு.க மக்களவை உறுப்பினர் எல்.கணேசன் கட்சியின்
பொதுசெயலர் வைகோ மீது கடுமையான குற்றம்சாட்டுகளை அள்ளி வீசியது தமிழக அரசியல் |
| |
 | மீண்டும் உச்சநீதிமன்றம்! |
முல்லைபெரியாறு பிரச்சினைத் தொடர்பாக மத்திய அரசு முன்னிலையில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படாததை அடுத்து, உச்சநீதி மன்றத்தை மீண்டும் அணுகுவதை தவிர வேறு வழியில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்ததை... தமிழக அரசியல் |
| |
 | பாராளுமன்றத்தில் தமிழக தலைவர்கள் சிலை திறப்பு! |
தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி. ராமச்சந்திரனின் உருவச்சிலையும், முரசொலி மாறனின் உருவச்சிலையும் கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி மற்றும் 8ம் தேதிகளில் திறக்கப்பட்டது. தமிழக அரசியல் |
| |
 | மிச்சிகனில் தமிழ் வகுப்பு: குறிப்பு |
வாரம் ஒருமுறை, ஒரு மணி நேரம் நடக்கும் இந்த தமிழ் வகுப்பிலே, தற்போது ஒரு அமெரிக்கர் உட்பட, எட்டு மாணவர் கள் தமிழ் கற்று வருகின்றனர். இந்த வகுப்புகளில் தமிழ் பேச, எழுத மற்றும் படிக்கக் கற்றுத் தரப்படுகிறது. பொது |
| |
 | வளைகரத்தால் வளர்ந்துவரும் வளைதளம் |
ஒவ்வொரு பெரிய அமைப்பு அமைவதற்கும், யாருக்கோ எங்கேயோ மனதில் தோன்றிய ஒரு சிறு பொறி காரணமாக இருப்பது நமக்கெல்லம் பரிச்சயமான விஷயமே!. நட்பு வேண்டும், நாடு முழுதும் நல்ல விஷயங்கள் பரவ வேண்டும் தகவல்.காம் |
| |
 | பாவை நோன்பு மார்கழி நீராடலா? தைநீராடலா? |
மார்கழியில் திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை மக்களுக்குப் புத்துயிர் கொடுத்து நோன்பில் செலுத்துவது வழக்கம். பொதுவாக அந்த நோன்பும் மற்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் மார்கழித் திங்கள் முதல்நாளிலேயே தொடங்கி மார்கழி முடியும் வரை நடப்பது இன்றைய வழக்கம். இலக்கியம் |