| |
 | மிச்சிகனில் தமிழ் வகுப்பு: குறிப்பு |
வாரம் ஒருமுறை, ஒரு மணி நேரம் நடக்கும் இந்த தமிழ் வகுப்பிலே, தற்போது ஒரு அமெரிக்கர் உட்பட, எட்டு மாணவர் கள் தமிழ் கற்று வருகின்றனர். இந்த வகுப்புகளில் தமிழ் பேச, எழுத மற்றும் படிக்கக் கற்றுத் தரப்படுகிறது. பொது |
| |
 | பாராளுமன்றத்தில் தமிழக தலைவர்கள் சிலை திறப்பு! |
தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி. ராமச்சந்திரனின் உருவச்சிலையும், முரசொலி மாறனின் உருவச்சிலையும் கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி மற்றும் 8ம் தேதிகளில் திறக்கப்பட்டது. தமிழக அரசியல் |
| |
 | பெரியார் சிலை உடைப்பும் தொடர்ந்த வன்முறைகளும்... |
ஸ்ரீரங்கத்தில் திறப்பு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையின் தலைப் பகுதியை விஷமிகள் சிலர் சேதப்படுத்தியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை உருவானது. தமிழக அரசியல் |
| |
 | சந்தையில் வாங்கி விற்கும் நிதிகள் (ETF) |
அக்பர் தனது அரசவையில் வீற்றிருந் தார். 'எனக்கு ஒரு சந்தேகம். என்னுடைய கருவூலத்தில் ஏராளமான செல்வம் இருப்பது உங்களுக்குத் தெரியும். அதை எங்கே முதலீடு செய்வது? மந்திரிகள் ஆலோசனை கூறலாம்' என்று அறிவித்தார். நிதி அறிவோம் |
| |
 | பாவை நோன்பு மார்கழி நீராடலா? தைநீராடலா? |
மார்கழியில் திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை மக்களுக்குப் புத்துயிர் கொடுத்து நோன்பில் செலுத்துவது வழக்கம். பொதுவாக அந்த நோன்பும் மற்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் மார்கழித் திங்கள் முதல்நாளிலேயே தொடங்கி மார்கழி முடியும் வரை நடப்பது இன்றைய வழக்கம். இலக்கியம் |
| |
 | முரண்பாடுகள் |
மாலை அலுவலகத்திற்கு இரண்டு மணி நேரம் அனுமதி வாங்கிக் கொண்டு சிறிது சீக்கிரமாகவே வீடு திரும்பினாள் வேணி. காரை கராஜில் நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். வீட்டுக்குள் நுழைந்தவள் ஸ்வேதா இன்னுமா வரவில்லை என்று மேலே மாடியைப் பார்த்தாள். சிறுகதை |