| |
 | பாவை நோன்பு மார்கழி நீராடலா? தைநீராடலா? |
மார்கழியில் திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை மக்களுக்குப் புத்துயிர் கொடுத்து நோன்பில் செலுத்துவது வழக்கம். பொதுவாக அந்த நோன்பும் மற்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் மார்கழித் திங்கள் முதல்நாளிலேயே தொடங்கி மார்கழி முடியும் வரை நடப்பது இன்றைய வழக்கம். இலக்கியம் |
| |
 | மீண்டும் உச்சநீதிமன்றம்! |
முல்லைபெரியாறு பிரச்சினைத் தொடர்பாக மத்திய அரசு முன்னிலையில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படாததை அடுத்து, உச்சநீதி மன்றத்தை மீண்டும் அணுகுவதை தவிர வேறு வழியில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்ததை... தமிழக அரசியல் |
| |
 | பாசத்து தேசம் |
வயது நாற்பதுகளில் இருக்கும். மாநிறத்துக்கும், கருப்புக்கும் இடையே சண்டை பிடிக்கற ஒரு நிறம். நல்ல ஒசரம். காக்கி நிற மேல் சட்டையும், கால் சட்டையும் - என சுத்தமான சீருடை, நாள் தவறாமல் நெற்றியில்... சிறுகதை |
| |
 | டெல்லி சலோ |
என்னுடைய உறவினர் ஒருவர் வயதான பாட்டி. நாங்கள் அவரை 'குடுகுடுப்பாண்டி' சாரி குடுகுடுப் பாட்டி என்றே எப்போதும் கேலி செய்வோம். குடுகுடுவென ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பார். சிரிக்க சிரிக்க |
| |
 | மெய்நிகர் மாயத்தின் மர்மம் - பாகம் 10 |
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | இன்னும் இரண்டு குவார்ட்ட்ர் |
எனது நண்பர் விடுமுறைக்கு சென்னை சென்றுவிட்டு திரும்ப கலிபோர்னியா வந்த போது தன் தகப்பனாரையும் கூட்டிவந்திருந்தான். அவரைப் பார்க்க எனது நண்பன்... சிரிக்க சிரிக்க |