Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
ராசியான அசின்
அசின் நடித்து இதுவரை வெளிவந்த படங்கள் எல்லாம் வெற்றியை பெற்றதையடுத்து தமிழ் திரைப்பட உலகில் ராசியான நடிகையாகிவிட்டார் அசின். மேலும்...
 
உதயசங்கர்
1980-களின் தொடக்கத்தில் 'கோவில் பட்டியில் இருந்துதான் அடுத்த இலக்கியப் புயல் வீசப்போகிறது' என்ற வதந்தி(!) தமிழ்நாடு முழுவதும் மேலும்...
 
கேக் (Cake)
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த மாதம் ஒரு சில கேக்குகளை நுண்ணலை அடுப்பில் செய்து மகிழலாம். கேக் செய்யும் பொழ மேலும்...
 
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
1883 ஆம் ஆண்டில் பிறந்து 1962 ஆம் ஆண்டு மறைந்தவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். அவர் வாழ்ந்த காலம், இந்திய வரலாற்றில் நெருக மேலும்...
 
சந்தையில் வாங்கி விற்கும் நிதிகள் (ETF)
அக்பர் தனது அரசவையில் வீற்றிருந் தார். 'எனக்கு ஒரு சந்தேகம். என்னுடைய கருவூலத்தில் ஏராளமான செல்வம் இருப்பது உங்களுக்குத் தெரியும். அதை எங்கே முதலீடு செய்வது? மந்திரிகள் ஆலோசனை கூறலாம்' என்று அறிவித்தார்.நிதி அறிவோம்
இன்னும் இரண்டு குவார்ட்ட்ர்
எனது நண்பர் விடுமுறைக்கு சென்னை சென்றுவிட்டு திரும்ப கலிபோர்னியா வந்த போது தன் தகப்பனாரையும் கூட்டிவந்திருந்தான். அவரைப் பார்க்க எனது நண்பன்...சிரிக்க சிரிக்க
மீண்டும் உச்சநீதிமன்றம்!
முல்லைபெரியாறு பிரச்சினைத் தொடர்பாக மத்திய அரசு முன்னிலையில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படாததை அடுத்து, உச்சநீதி மன்றத்தை மீண்டும் அணுகுவதை தவிர வேறு வழியில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்ததை...தமிழக அரசியல்
பாவை நோன்பு மார்கழி நீராடலா? தைநீராடலா?
மார்கழியில் திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை மக்களுக்குப் புத்துயிர் கொடுத்து நோன்பில் செலுத்துவது வழக்கம். பொதுவாக அந்த நோன்பும் மற்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் மார்கழித் திங்கள் முதல்நாளிலேயே தொடங்கி மார்கழி முடியும் வரை நடப்பது இன்றைய வழக்கம்.இலக்கியம்
முரண்பாடுகள்
மாலை அலுவலகத்திற்கு இரண்டு மணி நேரம் அனுமதி வாங்கிக் கொண்டு சிறிது சீக்கிரமாகவே வீடு திரும்பினாள் வேணி. காரை கராஜில் நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். வீட்டுக்குள் நுழைந்தவள் ஸ்வேதா இன்னுமா வரவில்லை என்று மேலே மாடியைப் பார்த்தாள்.சிறுகதை
தென்றல் வாசகர்களுக்கு,
அக்டோபர் தென்றல் இதழில் உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையின் பெரு முயற்சியால் வெளி வர இருக்கும் இயற்பியல் ஒளி-ஒலி பெருந்திட்டத் தொடரைப் பற்றிய அறிமுகம் வெளி வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.பொது
நட்பு ரகங்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்

தொடக்கநிலை நிறுவனங்களுக்கு வழி - பங்கு வெளியீடா, நிறுவன விற்பனையா? பாகம் 6
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline