| |
 | சமுகவிதிகள் |
நானும் என் கணவரும் மூன்று ஆண்டுகளாக வசிக்கும் இந்த ஊரில் அதிகம் தமிழ் பேசும் நண்பர்கள் இல்லை. சிறிது நாள் முன்பு எங்கள் குடும்ப நண்பரின் பெண் திடீரென்று எனக்கு போன் செய்தாள். தன் கணவருடன் எங்கள் ஊரிலே... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | ஆராவமுதன் |
கிராமத்தில் விடுமுறைக்குப் போயிருந்த போது இளமைக்கால நண்பன் எஸ்வியைப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. எஸ். வெங்கடராமன் என்ற பெயரின் சுருக்கமே எஸ்வி. அவன் தன் மகளோடு பெருமாள் கோயில் அருகே நின்று கொண்டிருந்தான். சிறுகதை |
| |
 | போக்கு-வரத்து நெரிசல்! |
பிரதானக் கட்சிகள் வேட்பாளர் தேர்வு செய்த பின், விண்ணப்பித்துக் கிடைக்காத பிறருக்கு ஏமாற்றமும் கோபமுமே மிஞ்சும். தலைமைக்குக் கடிதம் எழுதுவது, தலைமை அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவது... தமிழக அரசியல் |
| |
 | மெய்நிகர்மாயத்தின் மர்மம் - பாகம் 2 |
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்து, முழு நேரத் துப்பறிவாள ரானவர் சூர்யா. அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் ஆர்வத்துடன் அவருக்கு உதவி செய்கின்றனர். கிரணின் தொழில் பங்குவர்த்தகம் சூர்யா துப்பறிகிறார் |
| |
 | மதுரபாரதியின் புத்தம் சரணம் |
ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவனான பாரதியின் வாழ்க்கை வரலாற்றை வேறுவேறு நூல்களின் வழியே படிப்பவர்களுக்கு ஒரே சம்பவத்தை வெவ்வேறு ஆசிரியர்கள் எப்படி முரண்படச் சித்திரிக்கிறார்கள் என்பது தெரியும். நூல் அறிமுகம் |
| |
 | குட்டிமான் போலும் குழந்தை |
தலைவியும் தலைவனும் மணம் புரிந்து இல்வாழ்க்கை நடத்துகின்றனர். ஒரு நாள் தலைவியின் வீட்டிற்குச் சென்று அவளை வளர்த்த செவிலித்தாய் கண்டு திரும்பித் தலைவியைப் பெற்ற நற்றாய்க்குத் தான் பார்த்துக் களித்த நிகழ்ச்சிகளைக் கூறுகிறாள். இலக்கியம் |