| |
 | ஜனனி சிவகுமார் |
சர்வதேச அமைதி தினத்தை ஒட்டி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இளைஞர் நிகழ்வில் பேச செல்வி. ஜனனி சிவகுமாரை ஐ.நா. நிறுவனம் அழைத்திருந்தது. அங்கு ஜனனி மக்கள் மற்றும் பூமியின் மீது... சாதனையாளர் |
| |
 | பி.வி. நரசிம்ம சுவாமி (நிறைவுப் பகுதி) |
பகவான் சாயிநாதர், நரசிம்ம சுவாமியை ஆட்கொண்டார். சாயிநாதரைத் தரிசித்த அந்தக் கணத்திலேயே அவரது சீடரானார் நரசிம்மசுவாமி. சாயிநாதரின் வாழ்க்கை, அவர் செய்த அற்புதங்கள் ஆகியவை பற்றி... மேலோர் வாழ்வில் |
| |
 | நாமக்கல் கவிஞருடன் ஒரு பேட்டி |
ஈ.ஹெச். எலியட் துரையென்றால், அப்பொழுது கோயமுத்தூர் பிராஞ்ச் ஸ்கூலில் எல்லோருக்குமே சிம்ம சொப்பனம் - ஆமாம், வாத்தியார்களுக்கும் மாணவர்களுக்கும் சேர்த்துதான். காரணம், அவர் ஆங்கிலேயர் என்பதல்ல... அலமாரி |
| |
 | டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் |
பாரத பசுமைப் புரட்சியின் தந்தையாகக் கருதப்பட்ட எம்.எஸ். சுவாமிநாதன் (98) சென்னையில் காலமானார். மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் என்னும் எம்.எஸ். சுவாமிநாதன், ஆகஸ்ட் 7, 1925ல் கும்பகோணத்தில்... அஞ்சலி |
| |
 | அதை எழுதியவர் யார்? |
ஒருமுறை மாவட்டக் கல்வி அதிகாரி பள்ளி ஒன்றை ஆய்வு செய்யப் போனார். அவர் ராமாயணத்தை எழுதியவர் யார் என்று மாணவனிடம் கேளுங்கள் என்று ஆசிரியரிடம் கூறினார். அப்பாவி மாணவனோ, "நான் அதை... சின்னக்கதை |
| |
 | சை. பீர்முகம்மது |
மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரும், இதழாசிரியருமான சை. பீர்முகம்மது காலமானார். மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் 1942ல் பிறந்தார். 1959ல் எழுத்துலகில் நுழைந்தார். 'வண்மணல்',.... அஞ்சலி |