| |
 | பாதரட்சை விஷயம் |
தினமும் பிரார்த்தனை முடிந்த பிறகு காந்திஜி சிறிது நேரம் வயல் வெளியில் உலாவிவிட்டுத் தமது குடிலுக்குத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அன்று ஸ்ரீநகரில் பிரார்த்தனை. மகாத்மாஜியுடன் உலாவுவதற்கு இன்னும் சிலரும் சென்றார்கள். நானும் கும்பலோடு... அலமாரி |
| |
 | சி. லலிதா |
இசை உலகில் புகழ்பெற்ற பம்பாய் சகோதரிகளில் ஒருவரான சி. லலிதா (84) காலமானார். இவர் கேரளாவின் திருச்சூரில் ஆகஸ்ட் 26, 1938 அன்று, சிதம்பர ஐயர்-முக்தாம்பாள் இணையருக்கு மகளாகப் பிறந்தார். அஞ்சலி |
| |
 | ஆதி ரத்னேஸ்வரர் ஆலயம், திருவாடானை |
ஆதி ரத்னேஸ்வரர் திருக்கோவில், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானையில் உள்ளது. ஆதி ரத்னேஸ்வரர். அம்பாள்: சிநேஹவல்லி. தலவிருட்சம்: வில்வம். தீர்த்தம்: சூரிய புஷ்கரணி. சமயம் |
| |
 | ஒரு மழைநேர இரவில் |
நள்ளிரவு. மழை விடாமல் பெய்துகொண்டு இருந்தது. கணேஷின் கார் கலிஃபோர்னியாவின் மெர்செட் காட்டுப் பகுதியில் வேகமாகச் சென்று கொண்டு இருந்தது. கார் திடீரென வேகம் குறைந்தது. ஒரு பக்கமாக இழுத்தது. சிறுகதை (1 Comment) |
| |
 | நீரின் மொழி |
மாந்தர்தமை வாழவைக்கும் மாசில்லா நீர்ப்பெருக்கு தாகத்தைத் தீர்ப்பதுடன் வாழ்வியலும் மொழிந்திடுமாம்! இருகரைக்குள் ஓடியுமே அடக்கத்தை அறிவுறுத்தி நல்வழியில் நடந்திடவே சொல்லாமல் சொல்லிடுமாம்! கவிதைப்பந்தல் |
| |
 | துருபதனுடைய புரோகிதரின் தூது |
கண்ணனைச் சந்தித்து அவரிடமிருந்து பத்துலட்சம் வீரர்களைப் பெற்றுக்கொண்ட துரியோதனன், அடுத்தததாக பலராமரைச் சந்தித்தான். அவனிடமிருந்து செய்தியைக் கேள்விப்பட்ட பலராமர், நான் பாண்டவர்களுக்கு உதவி... ஹரிமொழி |