Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறுகதை | அஞ்சலி | கவிதைப் பந்தல் | Events Calendar
Tamil Unicode / English Search
 
ஜெயலக்ஷ்மி ஸ்ரீநிவாஸன்
தமிழுக்கும் கன்னடத்துக்கும் இணைப்புப் பாலமாகச் செயல்பட்டவர் ஜெயலக்ஷ்மி ஸ்ரீநிவாஸன். தமிழிலிருந்து கன்னடத்திற்கும், கன்னடத்தில மேலும்...
   
வாணி ஜெயராம்
'மல்லிகை என் மன்னன் மயங்கும்...', 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...', 'யாரது, சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது...', 'என்னுள்ளில மேலும்...
 
துருபதனுடைய புரோகிதரின் தூது
கண்ணனைச் சந்தித்து அவரிடமிருந்து பத்துலட்சம் வீரர்களைப் பெற்றுக்கொண்ட துரியோதனன், அடுத்தததாக பலராமரைச் சந்தித்தான். அவனிடமிருந்து செய்தியைக் கேள்விப்பட்ட பலராமர், நான் பாண்டவர்களுக்கு உதவி...ஹரிமொழி
நீரின் மொழி
மாந்தர்தமை வாழவைக்கும் மாசில்லா நீர்ப்பெருக்கு தாகத்தைத் தீர்ப்பதுடன் வாழ்வியலும் மொழிந்திடுமாம்! இருகரைக்குள் ஓடியுமே அடக்கத்தை அறிவுறுத்தி நல்வழியில் நடந்திடவே சொல்லாமல் சொல்லிடுமாம்!கவிதைப்பந்தல்
பாதரட்சை விஷயம்
தினமும் பிரார்த்தனை முடிந்த பிறகு காந்திஜி சிறிது நேரம் வயல் வெளியில் உலாவிவிட்டுத் தமது குடிலுக்குத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அன்று ஸ்ரீநகரில் பிரார்த்தனை. மகாத்மாஜியுடன் உலாவுவதற்கு இன்னும் சிலரும் சென்றார்கள். நானும் கும்பலோடு...அலமாரி
ஒரு மழைநேர இரவில்
நள்ளிரவு. மழை விடாமல் பெய்துகொண்டு இருந்தது. கணேஷின் கார் கலிஃபோர்னியாவின் மெர்செட் காட்டுப் பகுதியில் வேகமாகச் சென்று கொண்டு இருந்தது. கார் திடீரென வேகம் குறைந்தது. ஒரு பக்கமாக இழுத்தது.சிறுகதை(1 Comment)
சி. லலிதா
இசை உலகில் புகழ்பெற்ற பம்பாய் சகோதரிகளில் ஒருவரான சி. லலிதா (84) காலமானார். இவர் கேரளாவின் திருச்சூரில் ஆகஸ்ட் 26, 1938 அன்று, சிதம்பர ஐயர்-முக்தாம்பாள் இணையருக்கு மகளாகப் பிறந்தார்.அஞ்சலி
ஸ்ரீ மா ஆனந்தமயி
மானுடகுலம் உய்ய மகான்கள் வருகின்றனர். தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு நித்திய சத்தியத்தைப் போதித்து அவர்களது இம்மை, மறுமை உயரப் பாடுபடும் மகா புருடர்களில் ஆண், பெண் என்ற வேறுபாடில்லை.மேலோர் வாழ்வில்
துருபதனுடைய புரோகிதரின் தூது
- ஹரி கிருஷ்ணன்

இதோ ஓடிவிடும் மூன்று மாதம்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-20-b)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline