| |
 | குகை நமசிவாயர் |
மானுடர்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி, அவர்களது எண்ணங்களை இறைவன்பால் செலுத்தி உய்விக்கவென மகான்கள் அவதரிக்கின்றனர். தம்மை நாடிவரும் மக்களின் பரிபக்குவத்திற்கேற்ப பக்தி மார்க்கம்... மேலோர் வாழ்வில் |
| |
 | ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் ஆலயம், சிங்கவரம் |
கோயிலானது இரண்டு வரிசைத் தூண்களும், அரைத் தூண்களும் கொண்ட அர்த்த மண்டபத்தையும் நீள்சதுரக் கருவறையையும் கொண்டுள்ளது. முகப்பில் உள்ள இரு தூண்களும் இரண்டு அரைத்தூண்களும் கீழும்... சமயம் |
| |
 | தமிழன் விருது |
புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம், ஆண்டுதோறும் சிறந்த சாதனையாளர்களுக்கு விருதளித்துச் சிறப்பிக்கிறது. அந்த வகையில் இலக்கியத்துக்கான 'தமிழன் விருது' எழுத்தாளர் பா. திருச்செந்தாழைக்கு... பொது |
| |
 | காலம் என்பதொரு கணக்கு |
துரியோதனன், தாங்கள் அக்ஞாதவாச காலத்துக்கான கெடு முடிவடைவதற்கு முன்னரே அர்ஜுனனை விராட மன்னரின் போர்க்களத்தில் கண்டுவிட்டதாக, கர்ணனுடன் சேர்ந்துகொண்டு சொல்லிக்கொண்டிருந்தான். ஹரிமொழி (1 Comment) |
| |
 | செவாலியே விருது |
'காலச்சுவடு' இதழின் ஆசிரியரும், பதிப்பாளருமான கண்ணன் சுந்தரத்துக்கு ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான 'செவாலியே' விருது அறிவிக்கப் பட்டுள்ளது. தீவிர இலக்கிய இதழாக அறியப்படும் 'காலச்சுவடு'... பொது |
| |
 | ஆசைகள் நம்மைக் கட்டிப் போடுகின்றன |
குரங்கு பிடிப்பவர்கள் ஒரு வாய் சிறுத்த பானைக்குள் இனிப்புப் பண்டங்களைப் போடுவார்கள். தீனிக்கு ஆசைப்பட்ட குரங்கு பானைக்குள் கையை விட்டு, தின்பண்டங்களைக் கைப்பிடி அளவு எடுக்கும். கையைப் பானைக்குள்... சின்னக்கதை |