| |
 | செவாலியே விருது |
'காலச்சுவடு' இதழின் ஆசிரியரும், பதிப்பாளருமான கண்ணன் சுந்தரத்துக்கு ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான 'செவாலியே' விருது அறிவிக்கப் பட்டுள்ளது. தீவிர இலக்கிய இதழாக அறியப்படும் 'காலச்சுவடு'... பொது |
| |
 | ஆசைகள் நம்மைக் கட்டிப் போடுகின்றன |
குரங்கு பிடிப்பவர்கள் ஒரு வாய் சிறுத்த பானைக்குள் இனிப்புப் பண்டங்களைப் போடுவார்கள். தீனிக்கு ஆசைப்பட்ட குரங்கு பானைக்குள் கையை விட்டு, தின்பண்டங்களைக் கைப்பிடி அளவு எடுக்கும். கையைப் பானைக்குள்... சின்னக்கதை |
| |
 | எனது பர்மா வழிநடைப் பயணம் |
ஜப்பான் 1942ல் பர்மாவை ஆக்கிரமித்தபோது, போர்ச்சூழலால் இந்தியர்கள் பலரும் அங்கிருந்து புறப்பட்டு, பல விதங்களில் பயணித்து அகதிகளாக இந்தியா வந்து சேர்ந்தனர். சிலர் வழியில் உடல்நலக் குறைவால்... அலமாரி |
| |
 | தெரியுமா?: இந்திய அரசின் 'நாரீ சக்தி புரஸ்கார்' |
விதிவிலக்கான சூழலிலும் சமூகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் அதிகாரமளிப்பதில் சிறந்த தொண்டாற்றும் மகளிருக்கு இந்திய நடுவண் அரசு 'நாரீ சக்தி புரஸ்கார்' என்னும் விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. பொது |
| |
 | 'மிஸ்டர் காப்ளர்' குறும்படத்திற்கு விருது |
அமெரிக்காவில் நடந்த சர்வதேசக் குறும்பட விழாவில் 'மிஸ்டர் காப்ளர்' என்னும் படம் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 'சாதனை விருது' அளிக்கப்பட்டுள்ளது. இதனை இயக்கியவர் சதீஷ் குருவப்பன் (40). பொது |
| |
 | தெரியுமா?: இலக்கிய மாமணி விருது |
தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு 'இலக்கிய மாமணி' என்ற விருதினைத் தருகிறது. தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூவருக்கு ஆண்டுதோறும்... பொது |