| |
 | விளம்பரம் |
"முருகா" என்று சற்று உரக்கவே கத்திவிட்டார் மெய்யப்பன் தன் எதிரில் நின்ற இளைஞனைப் பார்த்து. "தாத்தா, அவர் பெயர் முருகன் இல்லை; ராஜா" என்றாள் பேத்தி மாலினி சிரித்துக்கொண்டே. ராஜாவும் புன்னகைத்தான். சிறுகதை |
| |
 | நாவல், குறுநாவல், சிறுகதைப் போட்டிகள் |
யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். ஒரு நபர் ஒரு நாவல் மட்டுமே அனுப்ப முடியும். ஒரே நபர் நாவல், குறுநாவல், சிறுகதைப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். நாவலின் அளவு குறைந்தபட்சம் 30 ஆயிரத்திலிருந்து... பொது |
| |
 | டாக்டர் D. தமிழ்ச்செல்வி |
ஆட்டிசம் இன்றைக்கு உலகளாவிய பிரச்சனையாக உள்ளது. ஆட்டிசம் என்பது நோயல்ல. உண்மையில் அது ஒரு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடு. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் மற்ற... சாதனையாளர் |
| |
 | இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதெமி ஃபெலோஷிப் |
தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான இந்திரா பார்த்தசாரதிக்கு, ஃபெலோஷிப் அளித்து கௌரவித்துள்ளது சாகித்ய அகாதெமி. இந்திய எழுத்தாளர்களுக்கு அகாதெமி அளிக்கும் உச்சபட்ச அங்கீகாரம்... பொது |
| |
 | பாடம் புகட்டினாள் |
ஒரு பணக்காரர் அரிசி மில் வைத்திருந்தார். பசியோடு இருப்பவருக்கு உணவு கொடுப்பதே கடவுளுக்கு மிகவும் பிடித்த சேவை என்று ஒரு பண்டிதர் விளக்குவதை அவர் கேட்டார். தனது கிராமத்திலுள்ள ஏழைகளுக்கு... சின்னக்கதை |
| |
 | சாதனைச் சிறுமி ஜியா ராய் |
சாதிக்க வயது மட்டுமல்ல; உடல் மற்றும் மூளைக் குறைபாடும் தடையல்ல என்பதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் 13 வயதான ஜியாராய். இவர் மும்பையைச் சேர்ந்தவர். ஆட்டிசப் பாதிப்பால் வாய் பேச இயலாதவர். பொது |