| |
 | அன்னை ஸ்ரீ சாரதா தேவி (பகுதி - 1) |
திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் சாரதாமணிக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. ஒரு பைத்தியத்திற்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்ததால் அவளது வாழ்க்கையே வீணாகிவிட்டது என்று அடிக்கடிப்... மேலோர் வாழ்வில் |
| |
 | முன் நின்ற முருகன் அருள் |
'மாதமணி' தீபாவளி மலருக்கு ஏதாவது கட்டுரை எழுதித் தருமாறு என்னிடம் கேட்ட போது என்ன எழுதுவது என்ற எண்ணம் என் மனசில் உதித்தது. என் குலதெய்வம் பழனி ஆண்டவன். அந்த ஆண்டவனைப் பற்றிய... அலமாரி |
| |
 | பாடம் புகட்டினாள் |
ஒரு பணக்காரர் அரிசி மில் வைத்திருந்தார். பசியோடு இருப்பவருக்கு உணவு கொடுப்பதே கடவுளுக்கு மிகவும் பிடித்த சேவை என்று ஒரு பண்டிதர் விளக்குவதை அவர் கேட்டார். தனது கிராமத்திலுள்ள ஏழைகளுக்கு... சின்னக்கதை |
| |
 | இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதெமி ஃபெலோஷிப் |
தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான இந்திரா பார்த்தசாரதிக்கு, ஃபெலோஷிப் அளித்து கௌரவித்துள்ளது சாகித்ய அகாதெமி. இந்திய எழுத்தாளர்களுக்கு அகாதெமி அளிக்கும் உச்சபட்ச அங்கீகாரம்... பொது |
| |
 | திருவாலம்பொழில் ஆத்மநாதேஸ்வரர் ஆலயம் |
மூலவர் பெயர் ஆத்மநாதேஸ்வரர், வடமூலேஸ்வர். அம்பாள் பெயர் ஞானம்பிகை. தலவிருட்சம் ஆலமரம் (தற்போது இல்லை), வில்வ மரம். தீர்த்தம் காவிரி. தலத்தின் புராணப்பெயர் ஆலம்பொழில். இத்தலக் கல்வெட்டு... சமயம் |
| |
 | டாக்டர் D. தமிழ்ச்செல்வி |
ஆட்டிசம் இன்றைக்கு உலகளாவிய பிரச்சனையாக உள்ளது. ஆட்டிசம் என்பது நோயல்ல. உண்மையில் அது ஒரு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடு. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் மற்ற... சாதனையாளர் |