| |
 | திருச்செந்தூர் முருகன் திருவருள் |
இறைவனை நம்பினவருக்கு இந்த விளையாட்டைப் புரிந்துகொள்ள முடியும். என் கணவர் ஓர் அரசாங்க மருத்துவர். ஆனாலும் அவர் ஒரு செயின் ஸ்மோக்கர். முதல் சிகரெட்டில் அடுத்ததைப் பற்றவைப்பார். அனுபவம் |
| |
 | பகவான் யோகி ராம்சுரத்குமார் |
ஒருவர் ஞானியாகவே பிறந்தாலும் அப்போதே அவர்களது ஞான இயல்பு வெளிப்பட்டு விடுவதில்லை. சாதாரண மானுடர் போலவே வளர்ந்து, வாழ்ந்து, குறிப்பிட்ட காலம் வந்த பின்னர்தான் அவர்களது ஞானத் தன்மையை... மேலோர் வாழ்வில் |
| |
 | உறுதிமிக்க ஒரு சீடன் அலைபாயும் ஆயிரம் சீடர்களைவிட மேல் |
ஜனக மகாராஜர், நாட்டை ஆளுதல் மற்றும் அதன் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற சாதாரண, உலகியல் கடமைகளைச் செய்தபோதிலும் தன் மனதை முழுமையாகக் கடவுளிடமே வைத்திருப்பது அவருக்கு... சின்னக்கதை |
| |
 | குன்றக்குடி ஷண்முகநாதர் ஆலயம் |
குன்றக்குடி ஷண்முகநாதர் திருக்கோவில், தமிழ்நாட்டில், காரைக்குடியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. விநாயகர் வழிபாட்டிற்கு மிகவும் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி தலம் குன்றக்குடிக்கு அருகில்தான் உள்ளது. சமயம் |
| |
 | தீர்க்கதரிசனம் |
யூதேயா நாட்டை ஏரோது ஆட்சி புரிந்த நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்டவன் ஒருவன் இருந்தான். அவனுடய மனைவி எலிசபெத் ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி. சிறுகதை |
| |
 | பாரதிமணி |
நாடக நடிகர், சமூக சேவகர், எழுத்தாளர், கட்டுரையாளர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்த பாரதி மணி (84) காலமானார். 'பாட்டையா' என்று பலராலும் அன்போடு அழைக்கப்பட்டவர். நாகர்கோவில் அருகே... அஞ்சலி |