| |
 | லக்ஷ்மணர் குகனுக்குக் கூறிய அறிவுரை |
ராமர், லக்ஷ்மணர், சீதை ஆகியோர் வனவாசத்தின் பொருட்டு அடர்ந்த காட்டுக்குள் நுழைந்த முதல் நாள் அது. நதிக்கரையில் ராமரும் சீதையும் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களைத் தனது படகில் கங்கையின்... சின்னக்கதை |
| |
 | அபிராமி |
புற்றுநோய் மெல்ல மெல்லக் கொல்லும் நோய். "இந்த நோய் வந்தால் வாழ்க்கையே அவ்வளவுதான்" என்று எவரும் தளர்ந்துவிடுவர். ஆனால் அபிராமி அதற்கு விதிவிலக்கு. ஒரு வயதிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு... சாதனையாளர் |
| |
 | ஸ்ரீகாந்த் |
தனித்துவமான நடிப்பால் மக்களின் மனம் கவர்ந்த பழங்கால நடிகர் ஸ்ரீகாந்த் (81) காலமானார். மார்ச் 19, 1940ல், ஈரோட்டில் பிறந்த ஸ்ரீகாந்தின் இயற்பெயர் வெங்கட்ராமன். மேற்கல்வியை முடித்ததும் சென்னை அமெரிக்க... அஞ்சலி |
| |
 | கீசக வதம் |
பாண்டவர் ஐவரும் தனித்தனியாக விராட மன்னனிடம் வேலைக்குச் சேர்ந்தார்கள். தனித்தனியாக வந்தபோதிலும், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது, தாங்கள் ஐவரும் பாண்டவர்களிடத்தில், குறிப்பாக... ஹரிமொழி |
| |
 | ம. சிங்காரவேலு செட்டியார் (பகுதி-2) |
தொழிலாளர்மீதும் அவர்கள் வாழ்க்கை உயர்வின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் சிங்காரவேலு செட்டியார். பலவிதங்களில் தன்னாலான உதவிகளை அவர்களுக்குச் செய்து வந்தார். அவர்களின் வாழ்வாதார ... மேலோர் வாழ்வில் |
| |
 | சனா ஸ்ரீ: கின்னஸ் சாதனை |
சென்னை சுங்கத்துறையில், கூடுதல் கமிஷனராகப் பணியாற்றுகிறார் சமயமுரளி. இவரது மகள் சனா ஸ்ரீ. வயது 9. நான்காம் வகுப்பு படிக்கிறார். குழந்தைப் பருவம் முதலே மிகுந்த அறிவுக்கூர்மை கொண்டிருக்கும் இவர்... சாதனையாளர் |