| |
 | சர்வேஷ் |
14 நாட்களில், கன்யாகுமரி முதல் சென்னைவரை 750 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டம் (மாரத்தான்) ஓடிச் சாதனை செய்திருக்கிறார்சர்வேஷ். 9 வயதான இவர், தாம்பரம் சாய்ராம் மேல்நிலைப் பள்ளி மாணவர். சாதனையாளர் |
| |
 | லக்ஷ்மணர் குகனுக்குக் கூறிய அறிவுரை |
ராமர், லக்ஷ்மணர், சீதை ஆகியோர் வனவாசத்தின் பொருட்டு அடர்ந்த காட்டுக்குள் நுழைந்த முதல் நாள் அது. நதிக்கரையில் ராமரும் சீதையும் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களைத் தனது படகில் கங்கையின்... சின்னக்கதை |
| |
 | பெருங்காயம் |
'ராமசாமி இம்போர்ட் எக்ஸ்போர்ட்' ஒரு பெரிய கம்பெனி. அவர்கள் தயாரிக்கும் பெருங்காயம் பிரசித்தி பெற்றது. இருபத்தி ஐந்து வருஷம், பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, நல்ல சம்பாத்தியத்தைத் திரட்டினார் ராமசாமி. சிறுகதை |
| |
 | ம. சிங்காரவேலு செட்டியார் (பகுதி-2) |
தொழிலாளர்மீதும் அவர்கள் வாழ்க்கை உயர்வின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் சிங்காரவேலு செட்டியார். பலவிதங்களில் தன்னாலான உதவிகளை அவர்களுக்குச் செய்து வந்தார். அவர்களின் வாழ்வாதார ... மேலோர் வாழ்வில் |
| |
 | ஸ்ரீகாந்த் |
தனித்துவமான நடிப்பால் மக்களின் மனம் கவர்ந்த பழங்கால நடிகர் ஸ்ரீகாந்த் (81) காலமானார். மார்ச் 19, 1940ல், ஈரோட்டில் பிறந்த ஸ்ரீகாந்தின் இயற்பெயர் வெங்கட்ராமன். மேற்கல்வியை முடித்ததும் சென்னை அமெரிக்க... அஞ்சலி |
| |
 | ரத்னகிரீஸ்வரர் ஆலயம், |
சைவ சமயக் குரவர்களில் அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம் இது. இறைவன் பெயர் ரத்னகிரீஸ்வரர். மாணிக்கவண்ணர் என்ற பெயரும் உண்டு. தாயார் பெயர் வண்டுவார்குழலி. தலவிருட்சம்... சமயம் |