| |
 | (அ)சைவம் |
ஒரு சாதாரண அரசு ஊழியராக, சம்பளத்தை மட்டுமே நம்பியிருந்த முத்து, ஒரே மகன் மோகனை எஞ்சினியரிங் படிக்கவைத்தார். இதற்கு அவர் பட்ட கஷ்டநஷ்டங்களைச் சொல்லி மாளாது. ரிடையர் ஆனபோது... சிறுகதை |
| |
 | கோட்டை வாசல் வழியே... |
முன்னொரு காலத்தில் சத்தியவிரதன் என்றோர் அரசன் இருந்தான். சத்தியமே அவனது வாழ்க்கையும் இலக்கும் வழிகாட்டியுமாக இருந்த காரணத்தால் அவன் அப்பெயரால் அழைக்கப்பட்டான். சத்தியத்தைத் தவறாமல்... சின்னக்கதை |
| |
 | வெறுமையா? முழுமையா? |
நீங்கள் எழுதியதை வைத்துப் பார்த்ததில், நீங்கள் ஒரு பாசமுள்ள, மனிதாபிமானம் கொண்ட நபராக இருந்திருக்கிறீர்கள். ஒரு மகளாக, சகோதரியாக, தோழியாக உங்களால் முடிந்ததை எல்லாருக்கும் செய்திருக்கிறீர்கள். அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | முதுமுனைவர் இரா. இளங்குமரனார் |
கவிஞர், பேராசிரியர், தமிழாய்வாளர், எழுத்தாளர், பதிப்பாளர், சொற்பொழிவாளர் எனப் பல திறக்குகளில் இயங்கிய முதுமுனைவர் இரா. இளங்குமரனார் (94) காலமானார். திருநெல்வேலியை அடுத்த வாழவந்தாள்புரத்தில்... அஞ்சலி |
| |
 | காட்சிப் பிழைதானோ! |
சமர் அவென்யூவில் இருந்து வெளியே வரும் வழியில், மெயின் ரோடு தொடக்கத்தில் இருக்கிறது எனது காஃபி ஷாப். கடையின் பக்கவாட்டில் ஒரு ஜூஸ் கடை. வெளியே வந்து பார்வையைத் திருப்பினால் அந்தக் கடைதான்... சிறுகதை (1 Comment) |
| |
 | பேராசிரியர் சோ. சத்தியசீலன் |
ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களில் பங்கேற்றுப் பேசியுள்ள பேராசிரியர் சோ. சத்தியசீலன் (88) காலமானார். 1933ல், பெரம்பலூரில் பிறந்த இவர், பொருளியலில் இளங்கலைப் பட்டமும், தமிழில் முதுகலைப்பட்டமும் பெற்றார். அஞ்சலி |