| |
 | ஸ்ரீ அருணகிரிநாதர் - 2 |
பிரபுட தேவராய மன்னனின் அவைப்புலவனாக இருந்தவன் சம்பந்தாண்டான். அருணகிரிக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகழைக் கண்டும், மன்னர் அவர்மீது கொண்ட அன்பைக் கண்டும் பொறாமை கொண்டான். மேலோர் வாழ்வில் |
| |
 | நம்பிக்கையோடு அழைப்பவரைக் கடவுள் ஏமாற்றுவதில்லை |
சில நூற்றாண்டுகளுக்கு முன்னால், கோவர்த்தனத்தில் ஒரு சிறிய ஸ்ரீநாதர் கோவில் இருந்தது. ஓர் ஏழை பிராமணருக்கு ஆறு வயது மகன் ஒருவன் இருந்தான். அவன் எப்போதும் கிருஷ்ணர் கதைகளையே கேட்டுக் களிப்பில்... சின்னக்கதை |
| |
 | இரண்டு கைகள் |
சகுந்தலா எப்போதும்போல வங்கிக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தாள். அவள் வைத்திருந்த கூடையில் நீண்டநேரமாக பேங்க் பாஸ்புக்கைத் தேடினாள். அது எங்கேயோ அடியில் போய் மாட்டிக்கொண்டது. கிடைக்காததால்... சிறுகதை |
| |
 | ஓவியர் இளையராஜா |
தமிழத்தின் தலைசிறந்த தத்ரூப ஓவியர்களுள் ஒருவரான இளையராஜா கோவிட் தொற்றால் காலமானார். 42 வயதான இளையராஜா, 19 ஏப்ரல் 1979ல், கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் கிராமத்தில் பிறந்தார். அஞ்சலி |
| |
 | திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் ஆலயம் |
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருவடிசூலம் என்னும் தலத்தில் அமைந்துள்ளது ஞானபுரீஸ்வரர் ஆலயம். திருப்போரூரிலிருந்து 19 கி.மீ. தூரத்திலும் செங்கல்பட்டிலிருந்து 9 கி.மீ. தூரத்திலும் இந்தத் தலம் உள்ளது. சமயம் |
| |
 | செவிலித்தாய் |
செம்மண் புழுதி பறக்க வேகமாக வந்த பேருந்து பலத்த க்ரீச் சத்தத்துடன் பிரேக் போட்டு நின்றது. முதுகில் ஒரு பை, கையில் ஒரு பெட்டியுடன் இளங்கோ இறங்கினான். அதிகாலை கிராமத்து காற்றுச் சில்லென அவன்... சிறுகதை |