| |
 | இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் |
விடியற்காலைப் பொழுது. சிவப்பு மலையாம் திருவண்ணாமலையின் மேல் சூரியன் தன் கதிர்களைப் படரவிட்டான். அப்பொழுது அங்கே மற்றொரு நாள் பிறந்தாலும், காட்சிகள் மாறவில்லை. புல்லின்மீது பனித்துளிகள்... சிறுகதை |
| |
 | ஈரோடு கஸ்தூரிரங்கப் பெருமாள் ஆலயம் |
தெய்வ மூர்த்தங்களில் மிகவும் சாத்வீக குணமுடையவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒருமுறை தேவர்களுக்கு ஏற்பட்டது. இதற்கான பொறுப்பை அவர்கள் ரிஷி துர்வாசரிடம் ஒப்படைத்தனர். கோபத்துக்கு... சமயம் |
| |
 | நடிகர் விவேக் |
தமிழ்த் திரைப்படங்களில் தனது வசனம் மற்றும் தான் நடித்த பாத்திரங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வந்த நடிகர் விவேக் (59) காலமானார். நகைச்சுவை நடிகராக இருந்தாலும் சமூக அக்கறை மிக்கவர். அஞ்சலி |
| |
 | ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் |
ஞானிகளின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல, புதிரானதும் கூட. சாதாரண மானுட அளவுகோல்களுக்கு அப்பாற்பட்ட மனிதப் புனிதர்கள் அவர்கள். மானுடம் உயர்த்தி மக்களின் சிந்தனைகளை மேல்நிலைக்கு உயர்த்துவதே... மேலோர் வாழ்வில் |
| |
 | கர்ணன் பிறப்பும் குந்தியின் ஆசிகளும் |
'மந்திர பலத்தால் என்னை அழைத்த நீ, எனக்குச் சம்மதிக்காவிட்டால் உனக்கு இந்த மந்திரத்தைக் கற்பித்தவரையும் உன் பெற்றோர்களையும் சபித்துவிடுவேன்' என்று சூரியன் கடுமையான வார்த்தைகளைப் பேசியதால்... ஹரிமொழி |
| |
 | சேக்கிழார் அடிப்பொடி தி.ந. ராமச்சந்திரன் |
சைவ சித்தாந்த அறிஞர், பெரிய புராணத்தின் பெருமையைப் பரப்பியவர், சிறந்த தமிழறிஞர் 'சேக்கிழார் அடிப்பொடி' தி.ந. ராமச்சந்திரன் (88) காலமானார். தில்லைஸ்தானம் நடராஜன் ராமச்சந்திரன் என்னும்... அஞ்சலி |