| |
 | பவ ஔஷதீஸ்வரர் ஆலயம், திருத்துறைப்பூண்டி |
கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன் மேற்கு நோக்கியும் இறைவி கிழக்கு நோக்கியும் தனித்தனிச் சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். கோவிலுக்கு முன்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வரசித்தி விநாயகர்... சமயம் |
| |
 | நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-6) |
தென்னிந்தியாவில் நிகழ்ந்த முதல் அரசியல் கொலை ஆஷ் கொலைதான். இங்கிலாந்தின் மன்னராகப் பதவியேற்ற ஐந்தாம் ஜார்ஜ், இந்தியாவிற்கும் ஏகபோகச் சக்ரவர்த்தியாகப் பதவியேற்க இருப்பதைக் கண்டித்தே... மேலோர் வாழ்வில் (1 Comment) |
| |
 | ஒரு கிராமம், ஒரு கோவில் |
ஒரு நிமிடம் மனதில் எழுந்த அவமான உணர்வை அவசரமாக வார்த்தைகள் கொண்டு புறந்தள்ளினான். "அதே, சட்டுன்னு கேட்டுட்டே. உங்கள் ஊர் கோவிலைப்பத்தி இந்த வாரம் எழுதணுமாம், எடிட்டர் கட்டளை" தயக்கத்துடன்... சிறுகதை |
| |
 | கலைமாமணி விருதுகள் |
இயல், இசை, நாடகம் ஆகிய கலைத்துறைகளில் சாதனை புரிவோரைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கித் தமிழக அரசு சிறப்பிக்கிறது. அந்த வகையில் 2019, 2020ம் ஆண்டுகளுக்கான விருது... பொது |
| |
 | அரசியல் பழகு |
தொட்டதற்கெல்லாம் புலம்பும் சில பெண்கள் போல வேலைக்கு அஞ்சும் ஆளல்ல அவள். இப்போது என்றில்லை. கல்லூரிக் காலத்தில் இருந்தே படபட பட்டாம்பூச்சியாக உத்வேகத்துடன் வளைய வருபவள். எவ்விதப் பொறுப்பையும்... சிறுகதை |
| |
 | புன்னகை செய்யுங்கள், கவலை மறையட்டும்! |
ஒரு சில மணி நேரம் நாம் தனித்து இருந்தால், நாமே நம்மிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்போம் என்பதே நம்மில் பல பேருக்குப் புரியாது. அன்புள்ள சிநேகிதியே |