| |
 | நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-3) |
சென்னைக்குச் சென்ற நீலகண்டன் பாரதியாரைச் சந்தித்தார். தூத்துக்குடியில் நிகழ்ந்த சம்பவங்களை விவரித்தார். சிதம்பரம் பிள்ளை மற்றும் சிவம் கைதானது குறித்து ஏற்கனவே மிகுந்த வருத்தத்தில்... மேலோர் வாழ்வில் |
| |
 | திட்டை ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் ஆலயம் |
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் ஆலயம், தமிழ்நாடு தஞ்சாவூர் நகரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து இவ்வாலயத்துக்கு பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன. 12வது நூற்றாண்டில்... சமயம் |
| |
 | ராஹாப் |
ராஹாப் சணல் தட்டைகளைத் தலையிலும் இடுப்பிலும் சுமந்தபடி வீட்டிற்கு விரைந்து கொண்டிருந்தாள். போகும் வழியில் தன் தம்பி ஒருவன் தெரு முக்கில் சகாவுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டாள். சிறுகதை |
| |
 | அபிமன்யு வதத்துக்கு வித்து |
அர்ஜுனனைக் கொல்வேன், அவனைக் கொல்லும் வரையில் இன்னின்னது செய்யேன் என்று கர்ணன் செய்த சபதத்தை தருமபுத்திரர் ஒற்றர்கள் மூலமாக அறிந்து அஞ்சினார். தருமபுத்திரர் கர்ணனை... ஹரிமொழி |
| |
 | "பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்" |
சின்ன சுப்புக்குட்டி கொட்டாவி விட்டபடி கடையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். வாடிக்கை யாரும் இல்லை. கடைப்பையன் சன்னாசிகூட ஏதோ வேலை என்று நாலு மணிக்கே போய்விட்டான். வயிறு கொஞ்சம்... சிறுகதை |
| |
 | பக்குவப்பட்ட மனதில் எப்போதும் பரவசம் |
2020 முடியப்போகிறது. ஒரு விசித்திரமான ஆண்டு. இது மனித உணர்ச்சிகளை, எதிர்பார்ப்புகளை, திட்டங்களை, உறவுகளை உடலாலும் உள்ளத்தாலும் புரட்டிப் புரட்டி எடுத்திருக்கிறது. இந்த வருடம் ஆரம்பித்த புதிதில் நாமாக... அன்புள்ள சிநேகிதியே |