| |
 | ஓர் ஏழை மாணவனின் கொரோனா கால ஏக்கம் |
பள்ளிக்கூடம் மூடிப் பல மாதங்களாயிடுச்சு பள்ளிச்சீருடை பெட்டியில் தூங்கிப்போச்சு! மணியோசை காதில் விழுந்து நாளாச்சு மதிய சத்துணவும் இல்லாமலே போச்சு! கவிதைப்பந்தல் |
| |
 | சென்னை திருமயிலை ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் |
தமிழ்நாட்டில் சென்னை மயிலாப்பூரில், சித்திரக்குளம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஆதிகேசவப் பெருமாள் ஆலயம். பெருமாள் பெயர் ஆதிகேசவர். கேசவன் என்றால் தடைகளை நீக்குபவர் என்பது பொருள். சமயம் |
| |
 | துரியோதனனைத் தூக்கிச் சென்ற தைத்யர்கள் |
அர்ஜுனன் சப்தவேதி என்ற அஸ்திரத்தை எய்ததும் அவனுக்கு தேவலோகத்தில் நடனமும் பாட்டும் கற்பித்த நண்பனான சித்திரசேனன் என்ற கந்தர்வன், "அர்ஜுனா! என்னைத் தெரியவில்லையா! நான் உன் நண்பன்" என்று... ஹரிமொழி (1 Comment) |
| |
 | தவிப்பாய், தவிதவிப்பாய் |
என் முன்னே வந்து நின்றார் டாக்டர் பெண்மணி. போனமுறை வந்தபோது ஏதோ பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார். இப்போது நினைவில்லை. கூட இருந்த சற்று வயதுமுதிர்ந்த ஆண் டாக்டரையும்... சிறுகதை |
| |
 | நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் |
வழக்குரைஞராக வாழ்க்கையைத் துவங்கி, உச்சநீதிமன்ற நீதிபதியாக ஓய்வுபெற்ற ஏ.ஆர். லட்சுமணன் (78) காலமானார். அவரது மனைவி மீனாட்சி ஆச்சி மறைந்த இரண்டே நாளில் இவரும் காலமானது பெரும் சோகம். அஞ்சலி |
| |
 | லாக்டவுன் நாட்கள் |
கோவிட்-19 லாக்டவுன் நாட்கள் பலருக்கும் மன உளைச்சலையே தந்திருக்கின்றன. எப்போது என்ன நேருமோ என்ற அச்சத்தில் நாட்களைக் கடக்க வைத்திருக்கின்றன. ஆனால், எழுத்துலகை, கலையுலகைச் சேர்ந்த... பொது |