| |
 | சென்னை திருமயிலை ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் |
தமிழ்நாட்டில் சென்னை மயிலாப்பூரில், சித்திரக்குளம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஆதிகேசவப் பெருமாள் ஆலயம். பெருமாள் பெயர் ஆதிகேசவர். கேசவன் என்றால் தடைகளை நீக்குபவர் என்பது பொருள். சமயம் |
| |
 | முரட்டு முட்டாளின் நட்பு |
முரட்டுத்தனமான முட்டாள்களுடன் சேர்ந்தால் விளைவு இதுதான். அவர்கள் எத்தனை அன்பாக இருந்தாலும், அவர்களது அறியாமை உங்களைப் பெருந்தீமையில் கொண்டு சேர்க்கும். சின்னக்கதை |
| |
 | நன்றியில் வாழும்போது, நன்றியோடு வாழும்போது.... |
உயிர்களுக்கும், உறவுகளுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. இரண்டுக்குமே உத்தரவாதம் இல்லை. இரண்டுக்குமே விபத்து, ஆபத்து ஏற்படலாம். இரண்டுமே மீண்டும் வரலாம். இல்லை, இழந்தும் விடலாம். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | பிரணாப் முகர்ஜி |
மேனாள் குடியரசுத் தலைவவரும். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான பிரணாப் முகர்ஜி (85) காலமானார். இவர் டிசம்பர் 11, 1935ல் மேற்குவங்காளத்தில் உள்ள மிராட்டியில் பிறந்தார். அஞ்சலி |
| |
 | ஓர் ஏழை மாணவனின் கொரோனா கால ஏக்கம் |
பள்ளிக்கூடம் மூடிப் பல மாதங்களாயிடுச்சு பள்ளிச்சீருடை பெட்டியில் தூங்கிப்போச்சு! மணியோசை காதில் விழுந்து நாளாச்சு மதிய சத்துணவும் இல்லாமலே போச்சு! கவிதைப்பந்தல் |
| |
 | நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் |
வழக்குரைஞராக வாழ்க்கையைத் துவங்கி, உச்சநீதிமன்ற நீதிபதியாக ஓய்வுபெற்ற ஏ.ஆர். லட்சுமணன் (78) காலமானார். அவரது மனைவி மீனாட்சி ஆச்சி மறைந்த இரண்டே நாளில் இவரும் காலமானது பெரும் சோகம். அஞ்சலி |