| |
 | அழுகை வரவில்லை |
கூடத்தில் அமர்ந்து லலிதாவின் வீட்டுப் பாடத்துக்கு உதவிக்கொண்டிருந்த போது திடீரென ஞாபகம் வந்தது. நாகராஜ் பாட்டி எப்படி இருக்கிறாள் என்று ஒரு நடை போய் பார்த்துவிட்டு வரவேண்டும். நாகராஜ் இரண்டு... சிறுகதை |
| |
 | நிழலின் அருமை |
குளித்துவிட்டு வந்த சுதாமணி, அம்மா நறுக்கி வைத்திருந்த காய்கறி, பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து, குக்கரை ஏற்றி, மறுபுறம் இட்லித் தட்டுகளில் மாவை ஊற்றி வைத்துவிட்டு, அலுவலகத்துக்குத் தயாராக... சிறுகதை |
| |
 | கந்தர்வர்களோடு போரிட்ட அர்ஜுனன் |
மனிதர்கள்மீது வைத்திருக்கும் அபிப்பிராயத்தை, சமயத்துக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்வதில் வல்லவனான சகுனி, 'பாண்டவர்கள் அருகிலிருக்கிறார்கள்' என்ற காரணத்துக்காக துரியோதனன், ஆநிரை கணக்கெடுப்புக்கான... ஹரிமொழி |
| |
 | சா. கந்தசாமி |
சிறந்த எழுத்தாளரும், யதார்த்த நாவல்களை அழகியல் நெறியோடு தமிழில் தந்தவருமான சா.கந்தசாமி (80) காலமானார். இவர், நாகைப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில், ஜூலை 23, 1940ல் சாத்தப்ப தேவர் - ஜானகி... அஞ்சலி |
| |
 | கணித மேதை சேஷாத்ரி |
காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரி சேஷாத்ரி என்னும் சி.எஸ். சேஷாத்ரி (88) காலமானார். பிப்ரவரி 29, 1932ல் பிறந்த சேஷாத்ரிக்குச் சிறு வயதிலிருந்தே கணிதத்தில் மிகுந்த ஆர்வம். சென்னைப் பல்கலையில் கணிதவியலில் பி.ஏ... அஞ்சலி |
| |
 | நம்பிக்கையின் பலத்தால் கடவுளைக் காணலாம் |
ஒரு திருடன் தற்செயலாக கிருஷ்ணனின் வசீகரமான பாலலீலைகளைச் செவிமடுத்தான். ஒரு நிமிடம்தான், போய்விடலாம் என நினைத்தான். ஆனால் அவனால் அங்கிருந்து நகரமுடியவில்லை. பாலகிருஷ்ணர்... சின்னக்கதை |