| |
 | மன்னர் மன்னன் |
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ஒரே புதல்வரும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் (92) காலமானார். கோபதி என்ற இயற்பெயர் கொண்ட இவர், தமிழ்ப்பற்றின் காரணமாக 'மன்னர் மன்னன்' ஆனார். அஞ்சலி |
| |
 | சா. கந்தசாமி |
சிறந்த எழுத்தாளரும், யதார்த்த நாவல்களை அழகியல் நெறியோடு தமிழில் தந்தவருமான சா.கந்தசாமி (80) காலமானார். இவர், நாகைப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில், ஜூலை 23, 1940ல் சாத்தப்ப தேவர் - ஜானகி... அஞ்சலி |
| |
 | கணித மேதை சேஷாத்ரி |
காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரி சேஷாத்ரி என்னும் சி.எஸ். சேஷாத்ரி (88) காலமானார். பிப்ரவரி 29, 1932ல் பிறந்த சேஷாத்ரிக்குச் சிறு வயதிலிருந்தே கணிதத்தில் மிகுந்த ஆர்வம். சென்னைப் பல்கலையில் கணிதவியலில் பி.ஏ... அஞ்சலி |
| |
 | சொல்லாத கதை... |
தினமொரு புதுக்கதை சொல்லக் கேட்கும் செல்லப்பிள்ளைக்காக புவியில் பிறக்காத விலங்குகளையும் ராஜா ராணிகளையும் உருவாக்கிக் கதைசொல்லும்... கவிதைப்பந்தல் |
| |
 | கோவை ஞானி |
பெயருக்கேற்றாற் போல கோவையில், ஞான நிலையில், அமைதியாக வாழ்க்கை நடத்திவந்த ஞானி (85), முதுமை காரணமாகக் காலமானார். இயற்பெயர் பழனிசாமி. எழுத்தாளர், கவிஞர், திறனாய்வாளர், பதிப்பாளர்... அஞ்சலி |
| |
 | கந்தர்வர்களோடு போரிட்ட அர்ஜுனன் |
மனிதர்கள்மீது வைத்திருக்கும் அபிப்பிராயத்தை, சமயத்துக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்வதில் வல்லவனான சகுனி, 'பாண்டவர்கள் அருகிலிருக்கிறார்கள்' என்ற காரணத்துக்காக துரியோதனன், ஆநிரை கணக்கெடுப்புக்கான... ஹரிமொழி |