| |
 | பரவை முனியம்மா |
நாட்டுப்புறப் பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா (82) காலமானார். மதுரை மாவட்டத்தில் உள்ள 'பரவை' என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்த இவர் சிறுவயது முதலே நல்ல குரல்வளம் உடையவராக இருந்தார். அஞ்சலி |
| |
 | இன்னிசை இளவரசி சூர்யகாயத்ரி |
விடியலின் சூரியக்கதிர்கள் விரிவது போல, பல வீடுகளில் சூரியோதயத்தின் அடையாளமே சூர்யகாயத்ரியின் அமுதக் குரல்தான். கணேச பஞ்சரத்னம், ஹனுமான் சாலீஸா, பஜகோவிந்தம், விஷ்ணு சஹஸ்ரநாமம், மைத்ரீம்... சாதனையாளர் |
| |
 | கலைந்து கிடக்குது உலகு |
யுகங்கள் ஆகுமோ முகங்கள் பார்க்க முடிவில்லாது செல்லும் முடக்கத்தால்! கலைந்து கிடக்குது உலகு கண்ணுக்குத் தெரியா வைரஸ் ஒன்றினால்!... கவிதைப்பந்தல் |
| |
 | விசு |
மத்தியதரக் குடும்பங்களின் அன்றாடப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு பல வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் விசு (74) சென்னையில் காலமானார். ராமசாமி விஸ்வநாதன் என்னும் இயற்பெயர் கொண்ட விசு... அஞ்சலி |
| |
 | பதரிகாசிரமம் திரும்பிய பாண்டவர்கள் |
மகாபாரதத்தில் பீமன் அனுமனைச் சந்தித்த நிகழ்ச்சியையும் அதில் ராமரைப்பற்றி அனுமன் குறிப்பிட்டதையும் பார்த்தோம். இப்போது ராமாயணத்துக்குத் திரும்புவோம். அனுமன், தான் பிறந்து வளர்ந்த, ராம காரியத்தில்... ஹரிமொழி |
| |
 | சுவாமி விவேகானந்தர் |
குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் புனிதத் திருவடியின்கீழ் நரேந்திரர் ஆன்மிகப் பயிற்சியைத் தொடர்ந்தார். புதுப்புது அனுபவங்கள், தரிசனங்கள், தத்துவங்கள் கிடைத்து வந்தன. குருதேவரின் அருள் மெல்ல... மேலோர் வாழ்வில் |