| |
 | காரமடை ரங்கநாதர் ஆலயம் |
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது காரமடை ரங்கநாதர் ஆலயம். இறைவன் திருநாமம் ரங்கநாதசுவாமி. இறைவி ரங்கநாயகி. உற்சவர் வெங்கடேசப் பெருமாள். சமயம் |
| |
 | உண்மையான பக்தன் யார்? |
பெரிய பண்டிதர் ஒருவரின் கீதை உபன்யாசத்தைக் கேட்டுக்கொண்டிருந்த பாமரனைப் பற்றிய கதை இது. பண்டிதரின் மேதமைமிக்க விமர்சனங்களும், ஒவ்வொரு சொல்லுக்கும் அவர் கூறிய... சின்னக்கதை |
| |
 | இயற்கையின் கண்டனக் கடிதம்? |
நண்பர் ஒருவர் கேட்டார் மனிதனின் ஆட்டம் முடிந்ததா என்று... ஆட்டம் முடிந்துவிடாது முடிந்துவிடவும் கூடாது... சோதனைகள் பல வென்று சாதனைகளைக் கண்டது கவிதைப்பந்தல் |
| |
 | பயம் அவசியம்! |
இப்போது தோன்றியிருக்கும் பயத்தின் சிந்தனைப் போக்கை மாற்றும்போது, அதன் வீரியம் குறைகிறது. யோசித்துப் பாருங்கள். இது ஒரு Purification process for the entire human kind. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | ஸ்ரீஜா வேணுகோபால் ராஜா |
அமெரிக்காவில் பல தமிழ்ப் பள்ளிகள் குழந்தைகளுக்கு மழலையர் வகுப்பிலிருந்து உயர்நிலைப் பள்ளிவரை தமிழ் கற்றுக் கொடுக்கிறார்கள். அப்படிப் படித்தவர்கள், ஆங்கிலத்தோடு தமிழையும் சரளமாக பேச, எழுத முடியும்... பொது |
| |
 | பரவை முனியம்மா |
நாட்டுப்புறப் பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா (82) காலமானார். மதுரை மாவட்டத்தில் உள்ள 'பரவை' என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்த இவர் சிறுவயது முதலே நல்ல குரல்வளம் உடையவராக இருந்தார். அஞ்சலி |