| |
 | அந்தந்த நாளை அன்றைக்கே வாழுங்கள்... |
மனம் என்ன நினைக்கிறதோ, உடல் கேட்க மறுக்கிறது. We are running out of tune என்று எண்ணங்கள் உடம்பைப் பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றன. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | செம்பைப் பொன்னாக்கும் வித்தை |
ஒருமுறை புலவர் ஒருவர் போஜராஜனிடம் சென்றார். அரசர் அவருக்குப் பணமுடிப்பு ஒன்றைக் கொடுத்தார். "அரசே, நீங்கள் வியர்வை சிந்திச் சம்பாதித்த எதையேனும் கொடுங்கள், மற்றவர்களின் உழைப்பில் கவர்ந்து... சின்னக்கதை |
| |
 | அமிர்தவர்ஷினி மணிசங்கர் |
தந்தை மணிசங்கர் நாதஸ்வரக் கலைஞர்; தாய் ஜெயந்தி வயலின் கலைஞர். சகோதர, சகோதரிகள் அனைவருமே நாதஸ்வரம் வாசிப்பர். அவர்கள் வாசிப்பதைப் பார்த்துப் பார்த்து அமிர்தவர்ஷினிக்கு இசையில் நாட்டம். சாதனையாளர் (1 Comment) |
| |
 | கற்பக விநாயகர் ஆலயம், பிள்ளையார்பட்டி |
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், குன்றக்குடியை அடுத்து உள்ளது. இது விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவரைக் கோயிலாகும். சமயம் |
| |
 | இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது |
கேரள மாநில அரசும், சபரிமலை தேவசம் போர்டும் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. இவ்விருதை இதுவரை கே.ஜே. யேசுதாஸ், கங்கை அமரன்... பொது |
| |
 | டாக்டர் நிர்மலா பிரசாத் |
தமிழகத்தின் சிறந்த கல்வியாளர்களுள் ஒருவரும், எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியின் மேனாள் முதல்வருமான நிர்மலா பிரசாத் (69) மாரடைப்பால் சென்னையில் காலமானார். எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரி, எதிராஜ் கல்லூரி... அஞ்சலி |