| |
 | விஷ்ணுபுரம் விருது பெறுகிறார் அபி |
அரசுசார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் அவரது நண்பர்களால் 2010 ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு விஷ்ணுபுரம்... பொது |
| |
 | டாக்டர் நிர்மலா பிரசாத் |
தமிழகத்தின் சிறந்த கல்வியாளர்களுள் ஒருவரும், எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியின் மேனாள் முதல்வருமான நிர்மலா பிரசாத் (69) மாரடைப்பால் சென்னையில் காலமானார். எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரி, எதிராஜ் கல்லூரி... அஞ்சலி |
| |
 | ஜெயலட்சுமியின் அமெரிக்கக் கனவு நனவாகுமா? |
ஜெயலட்சுமி புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவி. புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் +1 படித்து வரும் இவருக்கு, பொது அறிவில் அளவற்ற ஆர்வம். பொது |
| |
 | கதம்பமும் மல்லிகையும்... |
அக்கா வீட்டுக்குப் போவதென்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். மலைக்கோட்டை வடக்கு வீதியில் தாயுமானவர் கோவிலுக்கு எதிரே ஆனைகட்டும் மண்டபத்துக்கு எதிரே இருந்தது எங்கள் வீடு. அங்கிருந்து கிளம்பிக் கீழே இறங்கி... சிறுகதை (5 Comments) |
| |
 | செம்பைப் பொன்னாக்கும் வித்தை |
ஒருமுறை புலவர் ஒருவர் போஜராஜனிடம் சென்றார். அரசர் அவருக்குப் பணமுடிப்பு ஒன்றைக் கொடுத்தார். "அரசே, நீங்கள் வியர்வை சிந்திச் சம்பாதித்த எதையேனும் கொடுங்கள், மற்றவர்களின் உழைப்பில் கவர்ந்து... சின்னக்கதை |
| |
 | தீர்த்தயாத்திரை கிளம்பினர் |
அர்ஜுனன் ஆயுதங்களையும் ஆயுதப் பயிற்சியையும் அடைந்ததைக் கேட்டு திருதராஷ்டிரன் கலங்கியதாக வைசம்பாயனர் சொல்லிக்கொண்டு வரும்போது, தன் முன்னோர்களின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தவரும் அர்ஜுனனின்... ஹரிமொழி |