| |
 | உலகின் கவனத்தை ஈர்க்கும் 'காவேரி அழைக்கிறது' |
காவேரிப் பாசனப்பகுதிகளில் 2.4 பில்லியன் மரங்களை நடும் திட்டமான சத்குரு அவர்களின் 'காவேரி அழைக்கிறது' உலக அளவில் ஆதரவு பெற்று வருகிறது... பொது |
| |
 | தீர்த்தயாத்திரை கிளம்பினர் |
அர்ஜுனன் ஆயுதங்களையும் ஆயுதப் பயிற்சியையும் அடைந்ததைக் கேட்டு திருதராஷ்டிரன் கலங்கியதாக வைசம்பாயனர் சொல்லிக்கொண்டு வரும்போது, தன் முன்னோர்களின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தவரும் அர்ஜுனனின்... ஹரிமொழி |
| |
 | ஜெயலட்சுமியின் அமெரிக்கக் கனவு நனவாகுமா? |
ஜெயலட்சுமி புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவி. புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் +1 படித்து வரும் இவருக்கு, பொது அறிவில் அளவற்ற ஆர்வம். பொது |
| |
 | கற்பக விநாயகர் ஆலயம், பிள்ளையார்பட்டி |
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், குன்றக்குடியை அடுத்து உள்ளது. இது விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவரைக் கோயிலாகும். சமயம் |
| |
 | யாழினிஸ்ரீ: 'மரப்பாச்சியின் கனவுகள்' |
முத்துசாமி - சுந்தரி இணையருக்குப் பிறந்த ஒரே செல்லப்பெண் யாழினிஸ்ரீ. பிறந்தது வளர்ந்தது, படித்தது எல்லாமே கோத்தகிரியில். எல்லாரையும் போலவே போய்க்கொண்டிருந்த இவரது வாழ்க்கையில், பத்து வயதாக இருக்கும்... நூல் அறிமுகம் |
| |
 | எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் நஞ்சுண்டன் |
தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவரும், தேர்ந்த மொழிபெயர்ப்பாளருமான நஞ்சுண்டன் (58) காலமானார். "தமிழில் வெளியாகும் படைப்புகள் செம்மையாக்கம் செய்யப்பட்டு வந்தால் மேலும் அதன் சிறப்புக் கூடும்"... அஞ்சலி |