| |
 | சாகித்ய அகாதமி விருது பெறுகிறார் சோ. தர்மன் |
1954 முதல் இந்தியாவின் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாதமியின் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு தமிழில் 'சூல்' என்ற நாவலுக்காக 2019ம் ஆண்டின் சாகித்ய அகாதமி... பொது |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | உலகின் கவனத்தை ஈர்க்கும் 'காவேரி அழைக்கிறது' |
காவேரிப் பாசனப்பகுதிகளில் 2.4 பில்லியன் மரங்களை நடும் திட்டமான சத்குரு அவர்களின் 'காவேரி அழைக்கிறது' உலக அளவில் ஆதரவு பெற்று வருகிறது... பொது |
| |
 | கற்பக விநாயகர் ஆலயம், பிள்ளையார்பட்டி |
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், குன்றக்குடியை அடுத்து உள்ளது. இது விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவரைக் கோயிலாகும். சமயம் |
| |
 | வெளிநாட்டு இந்தியக் குடிமகன் அட்டை (OCI Card) |
சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள இந்திய தூதரகம் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது: OCI Card வைத்திருக்கும் சிலர், இந்தியாவுக்கு விமானம் ஏறமுடியாமல் தடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. காரணம், அவர்களுடைய தற்போதைய... பொது |
| |
 | விஷ்ணுபுரம் விருது பெறுகிறார் அபி |
அரசுசார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் அவரது நண்பர்களால் 2010 ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு விஷ்ணுபுரம்... பொது |