| |
 | வ.உ. சிதம்பரம் பிள்ளை |
ஆறு ஆண்டுதானே, விரைவில் கழிந்துவிடும் என்று சிலர் நினைத்தனர். 'பிரிட்டிஷார் கருணை காட்டி முன்னதாக விடுவிப்பர்' என்று சிலர் நம்பினர். ஆனால், நம்புவது நடந்துவிடுமா என்ன? கோயமுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார் மேலோர் வாழ்வில் |
| |
 | மதுரை பாத்திமா கல்லூரி முன்னாள் மாணவியர் சந்திப்பு |
மதுரையில் 1953ம் ஆண்டு தொடங்கப்பெற்று, சிறந்த பெண்கள் கல்லூரியாக இயங்கி வருகிறது பாத்திமா கல்லூரி. இது மதுரை மாவட்டத்தில் துவங்கப்பட்ட இரண்டாவது பெண்கள் கல்லூரியாகும். வழக்கமான கல்வி... பொது |
| |
 | மூணு வெண்ணிலா கேக்! |
அன்று நான் எழுந்தது எட்டு மணிக்கு. எப்பொழுதும் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிடும் எனக்கு, அன்று லேட்டாக எழுந்தது லேசான தலைவலியைக் கொடுத்தது. மனைவி வழக்கம்போல், காபி கொண்டு... சிறுகதை |
| |
 | மகதலேனா மரியாள் |
மகதலேனா மரியாள் கண் விழித்துப் பார்த்தாள். அவள் எப்போது எப்படி உறங்கினாள் என்று அவளுக்கே நினைவில்லை. ஒரு கணம்தான் எங்கே இருக்கிறோம் எனச் சுற்றுமுற்றும் பார்த்தாள். அது ஒரு வீட்டின் மேல்மாடி அறை. சிறுகதை |
| |
 | மூடநம்பிக்கையைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றாதீர் |
அந்தக் காலத்தில் கிராமத்து வீடு ஒவ்வொன்றிலும் நிறைய நெல் மூட்டைகள் இருக்கும்; அதற்காக அங்கே ஏராளமான எலிகளும் இருக்கும். அப்படி ஒரு வீட்டில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சத்திய நாராயண பூஜை... சின்னக்கதை |
| |
 | டி.என். சேஷன் |
திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் எனும் டி.என். சேஷன் (87) சென்னையில் காலமானார். இவர் டிசம்பர் 15, 1932ல் பாலக்காட்டில் பிறந்தார். மிஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் கற்றபின், விக்டோரியா கல்லூரியில்... அஞ்சலி |